Pages
(Move to ...)
Home
இஸ்லாம்
பொதுவானவை
குலசை
▼
Tuesday, December 24, 2013
சோற்றுக் கற்றாழை
இதற்கு மற்றொரு பெயர் குமரிக் கற்பகம் என்பதாகும். இந்தச் சோற்றுக் கற்றாழையின் மடலை உரித்து உள்ளே உள்ள சோற்றை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் திரிகடுகம் சேர்த்து தினமும் காலையில் ஒரு துண்டு விழுங்கி வந்தால் கண் பார்வை கூர்மை பெறும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment