Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, January 31, 2014

வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதம்

இன்று நாம் சற்று வித்தியாசமான கலவை சாதத்தைப் பார்க்க போகிறோம். இந்த கலவை சாதம் காலை வேளையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், பேச்சுலர்கள் அனைவரும் செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.

Wednesday, January 29, 2014

புதிய வலைப்பூ “குலசை” பார்க்க! ரசிக்க!!





இந்த இணையத்தின் சகோதர தளமான “குலசை” வலைப்பூ தற்போது புதிய வடிவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன் உங்களுக்காக.

புதிய தளம் “குலசை-kulasai ஐப் பார்க்க இங்கே சொடுக்கவும். நன்றி!!
 குலசை சுல்தான்.

Tuesday, January 28, 2014

கடுகு


நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.

Monday, January 27, 2014

நரந்தம்பழம்



நரந்தம்பழம் எனப்படுவது செம்மஞ்சள் கோள வடிவ, சாறுள்ளப் பழ வகையாகும்.

பிரியாணிக்காக பேர் போன இடங்கள்!!!

பிரியாணியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை கி.பி 2-ஆம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்கிறது. அதாவது அந்தக் காலங்களில் அரிசி, இறைச்சி, நெய், மஞ்சள், கொத்துமல்லி தூள், மிளகு, புன்னை இல்லை ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட 'ஊன் சோறு' எனும் உணவு வகை இன்றைய பிரியாணியோடு ஒத்துப்போகிறது. இதைத் தவிர்த்து பார்த்தால் பிரியாணியின் தோற்றம் குறித்தும், அது இந்தியா வந்து சேர்ந்த விதம் பற்றியும் நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. 

Sunday, January 26, 2014

குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்


பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.