Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, December 11, 2014

‘அட்டாக்!’ - ஜெயலலிதாவின் அஜெண்டா


'அம்மா’வின் நிரந்தர விடுதலைக்காக 'அம்மன்’ கோயில்களில் அ.தி.மு.க-வினர் தவம்கிடப்பது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபவானி பெரிய பாளையத்தம்மன் கோயிலில் 108 பால்குடங்கள் எடுத்து பாலாபிஷேகம் நடக்கிறது. மயிலாப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. பர்கூர் ஒன்றியம் சார்பில் அருள்மிகு காளியம்மன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூர் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் வழிபாடு தொடர்கிறது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1,008 தேங்காய் உடைத்து அபிஷேகம். போளூர்குப்பம் கிராமத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் 108 மூலிகைப் பொருட்களை வைத்து, யாகசாலை அமைத்து, மகாசண்டி ஹோமம் நடத்துகின்றனர். ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோயில், புதுக்கோட்டை அருள்மிகு பிரதாம்பாள் கோயில்... என எங்கு திரும்பினாலும் ஜெயலலிதாவின் விடுதலைக்காகவும், அவர் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்பதற்காகவும் வேண்டுதல்கள்... பால்குடங்கள்... பன்னீர்க் காவடிகள்!

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - அ

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

Wednesday, December 10, 2014

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

தருமபுரி குழந்தைகள் - இன்குபேட்டரில்
ருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு நேரெதிரான விடைகள் தரப்படுகின்றன.

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

தருமபுரி குழந்தைகள் - இன்குபேட்டரில்
ருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு நேரெதிரான விடைகள் தரப்படுகின்றன.

Monday, December 8, 2014

மாசு கணக்கீடு கருவியை கண்டுபிடித்து ராஜபாளையம் மாணவி சாதனை!

விருதுநகர்: தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுவை கணக்கிடும் கருவியை ராஜபாளையத்தை சேர்ந்த மாணவி ரஜித்ரா கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு

Sunday, December 7, 2014

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கானஉணவுகள்:

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவானஉணவு முறைகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டியஉணவுகள் :

இளநீர்
இதில் பொட்டாசியம்மெக்னீஷியமும் அதிகம்உள்ளனஇவை சிறுசீரகக் கற்களின்முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படியவிடாமல் தடுக்க வல்லவை.

ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்குசமம்:

கிரீன் டீயின் மகத்துவம்கிரீன் டீயின் ரகசியமே அதில்அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான்பழங்கள், காய்கறிகள்,கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாகசத்து இதில் உள்ளது சுருக்கமாகசொன்னால் ஒரு கப்கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.