Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 27, 2015

தமிழ்நாட்டின் முதன்மைகள்:


1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

அமீர் கானும் சகிப்புத் தன்மையும்...

ன் குழந்தைக்கு இங்கே பாதுகாப்பில்லை என்று என் மனைவி கருதுகிறார். இந்தியாவிலிருந்து நாம் வெளியேறவேண்டுமா என்றும் அவர் கேட்கிறார்.’ - இதுதான் அமீர் கான் சொன்னது. இந்தக் கருத்தை ஏற்க விரும்பாதவர்கள் எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்திருக்கலாம்?

altஉங்கள் அச்சம் அதீதமானது, நீங்கள் சொல்வது சரியல்ல என்று மறுத்திருக்கலாம். நீங்கள் சொல்வதைப் போல் இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடல்ல என்று வாதிட்டிருக்கலாம். இப்படி நீங்கள் கருதவேண்டிய சூழல் ஏன் வந்தது என்று பொறுமையாக ஆராய்ந்திருக்கலாம். வெறுமனே புறக்கணித்திருக்கலாம். ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் ஆதரவாளர்கள் இதை எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள் தெரியுமா?

  *   ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சமூக வலைத்தளங்களில் அமீர்கான் தனிப்பட்டமுறையில் அவமரியாதை செய்யப்படுகிறார்.

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(6)



################################################################
வெளியே இருந்து பார்க்கும் வரை எல்லோருடைய வாழ்க்கையும் சொர்க்கமாய் தான் தெரியும்,
உள்ளே அவன்/ள் அனுபவிக்கும் நரக வேதனை யாருக்கும் தெரியாது...
 #####################################################################
மச்சி டேய் தென்னைமரத்துல ஏறி பாத்தா லேடீஸ் காலேஜ் தெரியுதுடா..
அப்டியே ரெண்டு கையும் விட்டுப்பாரு மெடிக்கல் காலேஜ் தெரியும்
😂
###############################################################
அமீர் கான் , ஷாரூக் கான் ஆகிய
இரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டி
தெருமுனையில் தொங்கவிடுவேன்

Thursday, November 26, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(5)


கடலலையின் ஆக்ரோஷம்...

யாா் திருடா்கள் ????

யாா் திருடா்கள் ????
சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது .....
கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் .
""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."

அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக

திப்பு சுல்தான்:


இதை நான் சொல்லலே...தி இந்து பத்திரிகை சொல்கிறது..
இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல் பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம் என்ன என்று கேட்டேன். அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிடுவேன். அடுத்து மைசூர் சென்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள திப்பு சுல்தான் மாளிகையை சுற்றிப் பார்ப்பேன் என்று கூறினார்.

நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள்

 
நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க
மக்களே....
 
நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் –
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.
அவர் சொன்னது இதுதான்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

‎மழை‬ வருகிறது, ஏந்திக் கொள்ள மடி இருக்கிறதா?


ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகம் தான், தற்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 
 
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கேயே உருவாகி, இங்கேயே நடைபயிலும் நதிகள் மிகவும் குறைவு.
இந்நிலையில் வான் மழையை ஏந்திக் கொள்ள வாட்டர் டேங்குகளை தயார் நிலையில் வைத்திருக்கிறோமா?

எங்க பேட்டை‬....‪‎புதுப்பேட்டை‬..


. சென்னை புதுப்பேட்டையை பைக்பேட்டை என்றும் சொல்லலாம். இந்தியாவில் எங்கும் கிடைக்காத வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை புதுப்பேட்டையில் வாங்கிவிடலாம். குறுகலான சந்துகளில் அமைந்துள்ள கடைகளுக்குள் தினசரி லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. மேலும்

துபாய் புருஜ் கலீபா(Burj khalifa) வின் அழகிய தோற்றங்கள்...

சிந்திக்க விரும்பும் சிலருக்காக

சிந்திக்க விரும்பும் சிலருக்காக (நண்பர்களுக்காக)

மூளை இறக்குமா ? உடல் உறுப்பு தானம் என்ற பெயரில் நாடாகும் மாபெரும் மோசடி - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம் ...
பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...
ஆனால்?...........இன்றோ!!!?
மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

சென்னையில் நீர் நிலைகள்

சென்னையில் நீர் நிலைகளை அழித்துவிட்டார்
கள்
என்று கூப்பாடு போடும் சிலரை
யாரென்று உற்று பார்த்தால்......
பொத்தேரி முதலான பல ஏரிகளை
அழித்து
# SRM குழும கல்லூரிகளை கட்டிய
புதிய தலைமுறை ஊடக குழுமம்..


அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்.


அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு
எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்
ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை
வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான
கொள்கைகளை உடைய ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் செல்லும் இடம் எங்கும்
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி
வருகிறார்.

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத்

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத் அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்!!....

முஸ்லிம் சமூகத்தை சார்ந்த .இளம் விஞ்ஞானியான அஹ்மதை தீவிரவாதியா சித்தரித்த குற்றத்திற்காக

சென்னையில் தீண்டத் தகாத பகுதி புதுப்பேட்டை:)

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

துபாய் மெட்ரோ

முகநூலில் என் பதிவுகள்(4)


முகநூலில் என் பதிவுகள்{3}

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே..?
இன்னும் மறக்காமல் இருந்தால்
ஒரு லைக் போடுங்க....
#######################################
ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதியரசர் மதிப்புக்குரிய மார்கண்டேய கட்ஜு சொல்கிறார்.

முகநூலில் என் பதிவுகள்{2}


ஹைகோர்ட்டில் மது அருந்திய 3 பேர் உட்பட 20 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் அதிரடி தடை!!
‪#‎வேலியே‬ பயிரை மேயும் விந்தை

########################################################
 

இன்றைய முகநூலில் என் பதிவுகளில் சில...




இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அசாம் முதல்–மந்திரி போர்க்கொடி!
அசாம் கவர்னரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மாநில முதல்–மந்திரி தருண் கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வரும் பி.பி.ஆச்சார்யா, கூடுதல் பொறுப்பாக அசாம் மாநிலத்தையும் கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘இந்துஸ்தான்(இந்தியா) இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்ததாக
ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில
முதல்–மந்திரியும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான தருண்கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்
***********************************************************************************************************
போதி மரம் தான் நட வேண்டும் என்றில்லை போதிய மரங்கள் நட்டால் கூட போதும்...!

************************************************************************************
இரண்டு வருடங்களுக்கு முன்..