Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 7, 2013

பைல்களை GB இருந்து MB ஆக மாற்ற/சுருக்க வேண்டுமா?

உங்கள் பைல்களை GB இருந்து MB ஆக மாற்ற/சுருக்க வேண்டுமா?

இன்றைய அவசர உலகில் நாளைக்கு செய்வோம் என்று எந்தவொரு வேலையையும் ஆறுதலாக செய்ய முடியாத வகையில் எமது வாழ்க்கை போகின்றது. எந்தவொரு பொருளையும் எமது தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்த நவீன தொழில்நுட்பத் துறையானது வழிவகுக்கின்றது.

 
என்னடாப்பா?? இவன் என்ன சொல்லவாறான் என்று குழம்பாதீர்கள்..
சம்பந்தம் இருக்கு…
 
அந்த வகையில் தான்; பெரிய Capacity கொண்ட அதாவது GB வரிசையில் உள்ள பைல்களை (File- Data, Video) அல்லது மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. KGB Archiver மென்பொருளானது இலவச மென்பொருள் என்பது சந்தோசம் தரக்கூடிய விடயம்.

Desk top இற்கு Water Effect கொடுக்க

Desk top இற்கு Water Effect கொடுக்க ஓர் மென்பொருள்.

இதோ இன்று நாம் பார்க்கப்போவது எமது Desk top இற்கு Water Effect கொடுப்பது எவ்வாறு என பார்ப்போம். எமது கணணி திரைகளை அழகாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு இதோ அருமையான பதிவு. சொல்லப்போனால் இது ஒரு
சிரிய மென்பொருளாகும். இதன் மூலம் எமது Desk top இற்கு இலகுவாக Water Effect கொடுக்க முடியும்.
மென்பொருளை பெற்றுக்கொள்வதன்றல் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால் நாம் Full version மென்பொருளை இலவசமாக பெற்றுத்தருகிறோம்.

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!


உலகத்துல தலைசிறந்த உயிரினம் (மிருகம்) நாமதான் அப்படீங்கிறதுல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது. பரிணாமப்படி பார்த்தா வேணுமுன்னா, உலக உயிர்கள்ல நாம முதலிடத்துல இருக்கலாம். ஆனா, திறமைகள், தனித்தன்மைகள், வீரம் இப்படியான விஷயங்கள்படி பார்த்தா நாம எத்தனையோ உயிர்கள்கிட்டே தோற்றுவிடுவோம் அப்படீங்கிறதுதான் நிதர்சனம்!

தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!



562133_10150834759577473_141482842472_9980567_1259748306_n
தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.

Tuesday, November 5, 2013

சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!!


இன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப் படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர் கள் கூட ஆனாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து புண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும்.

கர்ப்பப்பை கட்டிகள்

கர்ப்பப்பை கட்டிகள்!! (fibromes):

பொதுவாக நிறைய பெண்களுக்கு முப்பத்தைந்து வயதிற்கு மேல் கர்ப்பப்பையில் கட்டிகள் தோன்றுகின்றன. முப்பத்தைந்து வயதிற்கு மேல் உள்ள நாறு பெண்களைச் சோதனை செய்து பார்த்தால் அதில் எண்பது சதம் பெண்களுக்குக் கருப்பையில் கட்டிகள் இருக்கும்.

குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்:



தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.

ஹார்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்..!


வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

பேரிச்சம்பழம்..!


இஸ்லாமிய மருத்துவம்.. 01.

பேரிச்சம்பழம்..!

செய்வினை – விஷம் குணமாக!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்:

அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது. 

கொத்தமல்லி..!



கொத்தமல்லியோட விதைக்கு, 'தனியா'னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார்... இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம்... அதன் மூலமா நமக்குக் கிடைக்கற பலவிதமான பலன்கள்தான். அதேபோல, கொத்தமல்லி விதைகள் மூலமாவும் ஏகப்பட்ட பலன்களை அடைய முடியும்!

குழந்தைக|ளுக்கான இணை உணவு


குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் . தண்ணீர் கூட தர தேவை இல்லை .

இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் . கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை . ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .

இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING என்று பெயர் .

மார்பக புற்றுநோயை தடுக்கும் சூரிய ஒளி..!


தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

தவிடு நீக்காத அரிசி


தவிடு நீக்காத அரிசியை உபயோகியுங்கள்

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

கருப்பட்டி கதை கேளூ...!



தற்போது 20, 30 வயதுகளிலேயே... Ôசர்க்கரை வியாதி வந்துவிடுமோÕ என்கிற பயத்துடனேயே திரிகிறார்கள் பலரும். 30 வயது கடந்த நிலையிலேயே பலரும் அந்த நோய்க்கு ஆட்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏன்... குழந்தைகள் கூட இப்போதெல்லாம் சர்க்கரை நோய் (டைப் 2) தாக்குதல் காரணமாக பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது! ஆனாலும்கூட கருப்பட்டியின் மகத்துவத்தை இன்னமும் உணராமல்தான் இருக்கிறார்கள் நம்மவர்கள்!

மாம்பழம்


மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.

மனித உடலைப் பற்றி அறிவோம் !

 
* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639
* மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
* மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
* மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400
* மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33
* மனித மூளையின் எடை 1.4 கிலோ

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்


* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.* மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பலத்துக்கு வலுசேர்க்கும் பயறு வகைகள்!



உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. 
பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

மதுவினால் ஏற்படும் தீமைகள்:



1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.

2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.

3 நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.

உடலில் சோர்வு ஏற்பட்டால் ...


நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்கட், கேட் என்று சாப்பிடுகிறோம். இதில் நமக்கு அந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும்.. அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமும் அதே நேரம் உடனடிச் சக்தி தரும் எளிய 5 உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்.

Monday, November 4, 2013

பக்கவாத நோய்:


அலட்சியம் காட்டினால் ஆபத்து
1. பக்க வாத நோய் (ஸ்டிரோக்) என்றால் என்ன?
மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.

வேர்ட் டிப்ஸ்,சில குறிப்புகள்


டேப் அளவைத் துல்லியமாக அமைத்திட: வேர்ட் புரோகிராமில் தரப்பட்டிருக்கும் டேப் நிறுத்தங்கள், வேகமாகவும், துல்லியமாகவும் தகவல்களை வரி ஒன்றில் அமைக்க உதவுகின்றன. நீங்கள் டைப்ரைட்டர் பயன்படுத்தி இருந்தால், இந்த டேப் ஸ்டாப் எந்த அளவிற்கு பயனுள்ளவை என்று உணர்ந்திருப்பீர்கள். இப்ப எங்க சார்! டைப்ரைட்டரை எல்லாம் பயன்படுத்துறாங்க! என்று கேட்காதீர்கள். இன்னும் சில அலுவலகங்களில் டைப்ரைட்டர் மற்றும் அதற்கான டைப்பிஸ்ட் என உள்ளனர். 

கம்ப்யூட்டர் பராமரிப்பு


கம்ப்யூட்டருக்குப் புதியவரா? கம்ப்யூட்டர் பராமரிப்பு
நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் ""தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப்பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோமொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். 

சிகிளீனர் புதிய பதிப்பு


கம்ப்யூட்டரில் தங்கும் தேவையற்ற பைல்களை அழிப்பது, ரெஜிஸ்ட்ரியில் நீக்காமல் விடப்படும் குறியீடுகளை நீக்குவது, பயனற்ற குக்கீ பைல்களை ஒழிப்பது போன்ற பல பணிகளுக்குப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சி கிளீனர் தொகுப்பின் புதிய பதிப்பு, v4.07.4369 அண்மையில் வெளியிடப்பட்டது. 

அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்கலாம்


பழைய கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்துபவர்கள், தங்களின் விண்டோஸ் பாஸ்வேர்டை மாற்றியபின் அல்லது அதற்கு முன்பாகவும் மறந்து போகிறவர்கள் எனப் பல வகையினர், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள அட்மினிஸ்ட் ரேட்டர் பாஸ்வேர்டினை எப்படி மாற்றலாம்? எனக் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு மூன்று வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

ஒரு ரூபாய்க்கு சுடச்சுட தோசை


எங்காவது ஒரு ரூபாய்க்கு தோசை கிடைக்குமா? அதுவும் இந்தக் காலத்தில்… தமிழரசுவின் மினி ஓட்டலில் கடலைச் சட்னி, சாம்பார் சகிதம் சுடச்சுட ஒரு ரூபாய்க்கு தோசை தருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு பக்கத்தில் இருக்கிறது திருவம்பட்டு. பச்சைக் கம்பளத்தை விரித்துப் போட்டதுபோல் சுற்றிலும் வயல்கள்.. அதன் மத்தியில் அமைந்திருக்கும் எழிலான இந்த கிராமத்தில்தான் தமிழரசுவின் ஒரு ரூபாய் தோசைக்கடை உள்ளது. கிராமத்து மணம் கமழும் சிறிய கடை என்றாலும் காலையில் வியாபாரம் களைகட்டி விடுகிறது.

தீபாவளி ஸ்பெஷல் - பால் அல்வா


இனிப்பில்லாத தீபாவளியா? சுலபமாகவும், சீக்கிரமும் செய்யக் கூடிய ஸ்வீட் இது.
(நான்கு பேருக்கான அளவு)
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
ரவை - 1 சிறிய கப்
நெய் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பாலில் ஊறவைத்த குங்குமப்பூ - சிறிது.
செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்

Sunday, November 3, 2013

மட்டன் சேமியா பிரியாணி


தேவையானப்
 பொருட்கள்
  • சேமியா – ஒரு நானுறு கிராம் பாக்கெட்
  • கறி – அரை கிலோ
  • வெங்காயம் – முன்னூறு கிராம்
  • தக்காளி – நானுறு கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – நான்கு தேக்கரண்டி
  • எண்ணை – நூறு கிராம்
  • மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
  • டால்டா – இரண்டு தேக்கரண்டி (சேமியா வறக்க)
  • கொத்து மல்லி தழை – அரை கட்டு
  • புதினா – பத்து இதழ்

கறி குழம்பு



 
தேவையானப் பொருட்கள்
  • கறி – அரைக்கிலோ
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – அரைத் தேக்கரண்டி
  • மிளகு – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
  • பூண்டு – 6 பல்
  • வெங்காயம் – ஒரு கப்
  • கறிவேப்பிலை – சிறிது
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • பட்டாணி – 50 கிராம்
  • காரட் – ஒன்று
  • தக்காளி – 2
  • உப்பு – தேவையான அளவு

இலங்கை ஆட்டு எலும்பு ரசம்


இந்த ரசம் உடம்பு ரயட்டாக இருக்கும் போது அருந்தினால் கொஞ்சம் தெம்பாக இருக்கும்.
 
தேவையானப் பொருட்கள்
  • ஆட்டு எலும்பு – 250g
  • பழ புளி – சிறிய உருண்டை
  • தேசிக்காய் – பாதி
  • மஞ்சள் – 1/2 தே.கரண்டி
  • உப்பு – தேவைக்கு ஏற்ப
  • அரைப்பதற்கு:
  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
  • தனியா – 2 மே.கரண்டி
  • சோம்பு – 1 தே.கரண்டி
  • சீரகம் – 1 1/2 மே.கரண்டி
  • கராம்பு – 1
  • உள்ளி – 3 பல்லு
  • பெருங்காயம் – சிறு துண்டு
  • மிளகு – 5அல்லது 6
  • இஞ்சி – சிறு துண்டு

கறிப் பிரட்டல்



தேவையானப்
 பொருட்கள்
  • ஆட்டுக் கறி – அரை கிலோ
  • சி. வெங்காயம் – நூறு கிராம்
  • மிளகாய்ப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • மல்லிப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
  • இலை, அன்னாசிப்பூ – தாளிக்க
  • எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்
  • உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – அரை டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – இரண்டு கொத்து
  • அரைக்க:
  • சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
  • சீரகம் – ஒரு டீ ஸ்பூன்
  • கசகசா – ஒரு டீ ஸ்பூன்
  • பட்டை – ஒரு சிறிய துண்டு
  • இஞ்சி – ஐந்து கிராம்
  • பூண்டு – ஆறு பல்
  • தேங்காய் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்
செய்முறை
  • முதலில் கறியை கழுவி சிறியதாகவும் இல்லாமல் பெரியதுமாகவும் இல்லாமல் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும்.
  • வெங்காயத்தை இரண்டிரண்டாக குறுக்கில் நறுக்கி வைக்கவும்.
  • அரைக்க வைத்துள்ளவற்றில் தேங்காயை தனியாகவும், மற்ற சாமான்களை தனியாகவும் அரைத்து வைக்கவும்.
  • அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு இலை, அன்னாசிப்பூ தாளிக்கவும்.
  • பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி கறி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
  • பிறகு மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த சோம்பு மசாலா விழுது போட்டு இரண்டு நிமிடம் கிண்டி அரை டம்ளர் தண்ணிர் விட்டு குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும்.
  • வெந்ததும் குக்கரைத் திறந்து தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் மூடாமல் வேக வைக்கவும்.
  • அடுப்பில் வானலியை வைத்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போடவும்.
  • குக்கரில் உள்ள கறிக் கலவையை கொட்டி மூடி, அடுப்பை அனைத்து விடவும்.

ஆட்டுக்கால் சூப்


மட்டன் உருண்டை கறி


 
தேவையானப் பொருட்கள்
  • மட்டன் கொத்துக் கறி – அரைக்கிலோ
  • பச்சைமிளகாய் – 10
  • வெங்காயம் – 100 கிராம்
  • மல்லித்தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
  • கரம்மசாலாத்தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • தேங்காய்ப்பால் – 2 மேசைக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • மல்லித்தழை – சிறிது
  • எண்ணெய் – பொரிப்பதற்கு
  • நெய் – 2 மேசைக்கரண்டி
  • முட்டை – ஒன்று
  • உப்பு – தேவையான அளவு

இதயத் தமனி நோய்கள்


பெரியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இதயப்
பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.
இதயத்தமனி நோய்கள்தான் பெரியவர்களை அதிக அளவில் பாதிக்கின்றன. இதயம், தான் இயங்குவதற்குத் தேவையான ரத்தம், உயிர்வளி,
ஹார்மோன்கள், உயிர்சத்துகள் ஆகியவற்றை வலைபோல் பின்னியுள்ள மூன்று வகையான ரத்தக் குழாய்களின் மூலமாகப் பெறுகின்றன. இந்த
வகையான ரத்தக் குழாய்களைத்தான் இதயத் தமனிகள் (CORONARY ARTERIES) என்கிறோம்.இந்த ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடினால்தான் இதயம் நன்கு செயல்பட முடியும்.