Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, April 10, 2015

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்


உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

Thursday, April 9, 2015

எலும்பை இரும்பாக்கும் எனர்ஜி ஃபுட்ஸ்!

' 'ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருந்த என் பையன் தடுக்கி விழுந்திட்டான்... லேசான காயம்தான். காலை மடக்க முடியலைனு அழுதான். பதறிப்போய், அவனை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போனேன். எலும்பு முறிவுனு சொல்லிட்டாங்க... சின்ன அடிதான்... ஃப்ராக்சர் ஆகுற அளவுக்கு ஏன் வந்ததுனு தெரியலை!'' என்று ரொம்பவே வருத்தப்பட்டார் ஒரு பெண்மணி.  

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!


கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

Wednesday, April 8, 2015

வெயிலு.. வெயிலு.. வெயிலம்மா!


ஜில்லுனு சில டிப்ஸ்
வ ந்தாச்சு கோடை! ‘மழையா பெய்தது!’ என்று வியக்கும் வண்ணம் எங்கும் தெப்பலாக நனைந்தபடி நடமாடுகிறார்கள் மக்கள். ‘வெயிலடிச்சா வேர்க்கத்தான் செய்யும்’ என்று சாதாரணமாக விட்டுவிட முடியாது. உடலின் நீர்ச்சத்து அளவுக்கதிகமாக வெளியேறிவிட்டால், ‘சன் ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து நேரலாம்.
இந்தக் கோடை வெப்பத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி? இந்த நேரத்தில் எந்த அளவுக்கு தண்ணீரோடு நாம் ஐக்கியமாகியிருக்கவேண்டும்? இதோ, விளக்குகிறார்... சென்னை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.ராஜன்.

Tuesday, April 7, 2015

துபையில் பணி வாய்ப்பு – ஒரு சிறப்பு பார்வை!


துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று.

Monday, April 6, 2015

மண் பானைகளுக்கு மவுசு வருமா?

இயற்கையான முறையில் குடிநீரை சுவையாக்கும் மண்பாண்டங்களின் உபயோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வீடுகளில் மட்டுமன்றி, இப்போது குடிநீர்ப் பந்தல்களிலும் மண் பானைகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குடிநீர் கேன்களே ஆக்கிரமித்துள்ளன.

சிக்கன் சாப்பிடுவீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!


அவைச உணவை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். அவ்வாறு அவைச உணவுகள் சாப்பிடாமல், முதன் முறையாக அசைவ உணவுகளை சாப்பிட போகிறவர்கள் சிக்கனைத் தான் முதலில் சுவைப்பார்கள்.
ஏனெனில் சிக்கன் அவ்வளவு ருசியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது மிகவும் பாதுகாப்பானதும் கூட. இறைச்சியில் எத்தனை வகைகள் இருந்தாலும், பெரும்பாலானோருக்கு சிக்கன் தான் பிடிக்கும். இத்தகைய சிக்கனில் ஆரோக்கியமும் உள்ளது, அதே சமயம் தீங்கும் நிறைந்துள்ளது. அவை அனைத்து நாம் சாப்பிடும் விதத்தில் தான் உள்ளது.