Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, April 18, 2014

நெல்லிக்கனி


அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே சாலைகளில் அனல் தகிக்கிறது. வெளியே தலை காட்ட பயந்து கொண்டே வீட்டிற்குள் அடைந்து கிடைப்பவர்கள் பலர் உண்டு. குளிர்ச்சியாய் சாப்பிட்டால் கோடையை சமாளிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


அவர்கள் பரிந்துரைக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டுப் பாருங்களேன். ஜில் ஜில் கூல் கூல் என கோடையை கொண்டாடுவீர்கள்.

நெல்லிக்கனி கோடைக்கேற்ற இதமான இனிப்பான பழம். உடலை புத்துணர்ச்சியாக்கும். இது இதயம், கூந்தல், சருமம் போன்றவற்றினை இளமையோடு வைவத்திருக்கும். இது மூப்பினை தடுக்கும் என்று சங்க காலம் முதலே சொல்லப்பட்டு வந்துள்ளது. தினசரி நெல்லிக்கனி ஜூஸ் பருகலாம்.

No comments:

Post a Comment