Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 18, 2013

கண்வலி குறைய

வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து \
வந்தால் கண்வலி குறையும்.
அறிகுறிகள்:
  • கண்வலி.
  • கண் அரிப்பு.
  • கண்சிவப்பு.
தேவையான பொருட்கள்:
  1. வில்வ தளிர் இலை.
செய்முறை:
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

No comments:

Post a Comment