Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 26, 2015

முகநூலில் என் பதிவுகள்{2}


ஹைகோர்ட்டில் மது அருந்திய 3 பேர் உட்பட 20 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் அதிரடி தடை!!
‪#‎வேலியே‬ பயிரை மேயும் விந்தை

########################################################
 
கல்யாணத்தை நிறுத்த சீப்ப எடுத்து ஒழுச்சு வச்சு விளையாடுது தமிழக அரசு! 😂😂
‪#‎விகடன்மேல்_வழக்கு‬
#############################################################
சிங்கப்பூர் வந்த மோடியை
விருந்துக்கு
சாதாரண உணவகத்திற்கு அழைத்துச் சென்று
பாடம் கற்ப்பித்த சிங்கப்பூர் பிரதமர்.
ஹாஹா
######################################################################
########################################################################
சி.ஆர்.சரஸ்வதி எப்போது அதிமுகவிலிருந்து விலகினார்??
இன்று ஆயுத எழுத்து விவாதத்தில், ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டத்தைப் பற்றி கேள்வி கேட்ட போது, அந்த திட்டம் சரிப்பட்டு வராது என்று ஒருமுறையல்ல, இருமுறை அடித்து சொன்னார்.. பாண்டே,, இது அம்மா ஆதரிக்கும் திட்டமாச்சே என்று சொல்லியும் திரும்பவும் மோனோ ரயில் எல்லாம் சரிப்பட்டு வராது. அதனால் தான் மெட்ரோ வந்தது என்றார்..
வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் ஆணைக்கிணங்க என்று கூவும் இவரா இன்று அம்மாவை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறார்? ஏதோ ஒன்று நடந்திருக்கிறது...
மேலும், பிரசன்னா, நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா அதிமுக ஆட்சியைப் பற்றி விமர்சித்திருக்கிறாரே என்றதற்கு, அவர் அதிமுக உறுப்பினர் அல்ல என்று சரஸ்வதி சொல்கிறார்..
எனக்கு ஒரு இல்ல இல்ல இரண்டு உண்மை தெரிஞ்சாகனும்..
சரஸ்வதி இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறாரா?
பழ.கருப்பையா அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லையா?(இதற்கு பழ.கருப்பையா பதில் சொல்லட்டும்)
எனக்கு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க மக்களே!!


#######################################################################

########################################################################
நான் ஷேர் பண்ணிட்டேன்...
அப்போ நீங்க??

*******************************************************************************************************

சும்மா ஒரு நினைவுக்காக...
########################################################################################

******************************************************************************************

1903 ல் சென்னையில் பெரு மழை...

##############################################################################

தன்னை தீவரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத் அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்!!....
முஸ்லிம் சமூகத்தை சார்ந்த .இளம் விஞ்ஞானியான அஹ்மதை தீவிரவாதியா சித்தரித்த குற்றத்திற்காக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகாண நிர்வாகம் பத்து மில்லியன் டாலரும் சிறுவன் அஹ்மத் படித்த கல்வி நிலையம் ஐந்து மில்லியன் டாலரும் அபராதமாக தர வேண்டும் என்று சிறுவன் அஹ்மதின் வழக்கறிஞர் டெக்ஸாஸ் மாகண நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
சிறுவன் அஹ்மத் தயாரித்து கொண்டு வந்த கடிகாரத்தை வெடிகுண்டு என எண்ணி அவன் படித்த பள்ளி நிர்வாகம் அவனை காவல் துறையிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து சிறுவன் அஹ்மதின் கரங்களில் விலங்கிடபட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப் பட்டான்
பிறகு நடை பெற்ற விசாரணையின் போது அவன் கொண்டு வந்தது வெடி குண்டு அல்ல அவனது சிந்தனை ஆற்றலை பறை சாற்றும் கடிகாரம் என்பது தெரியவந்தது
இதனை தொடர்ந்து சிறுவன் அஹ்மத் படித்து வந்த பள்ளிகூடமும் அவனை கைது செய்து அழைத்து சென்ற டெக்ஸாஸ் மாகாண காவல் துறையும் வருத்தம் தெரிவித்தது
பிறகு சிறுவனையும் அவனது குடு்ம்பத்தையும் சமாதான படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா பேஸ்புக் நிறுவனர் மற்றும் கூகுலின் தலைமை நிர்வாகி ஆகியோர் சிறுவன் அஹ்மதை சந்தித்து மரியாதை செய்தனர்...
##########################################################
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் செயல்பாடு படுமோசம்- வெறும் 10%தான் ஆதரவு.... ஜூ.வி. சர்வே
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் செயல்படு படுமோசமானது என்று ஜூனியர் விகடன் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். வெறும் 10% பேர் மட்டும்தான் சூப்பர் என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
#######################################################நேத்து ஆனந்த விகடன் முகப்புத்தக முடக்கம் & வழக்கு பத்தி எந்த நியூஸ் சேனல்லையும் செய்தி வரலை.. மீடியாக்களுக்குள் ஒற்றுமை இல்லையா? பயமா?
 ######################################################
அமீர் கான் சொன்னதைவைத்து, இங்கே "ஹிந்து" & "தேஷ்பக்தி" என்று கலந்தடிப்பவர்கள் யாரும், இரு நாட்களுக்கு முன்பு, "ஹிந்து" கோயிலுக்குள் வழிப்பட சென்றார் என்று தலித் வகுப்பை சேர்ந்த கர்பிணி பெண்ணை தாக்கியதை குறித்தோ, சில மாதங்களுக்கு முன், இதே காரணத்துக்காக தலித் முதியவர் கொளுத்தப்பட்டதை குறித்தோ, தலித்கள் ஹிந்து கோயிலுக்கும் நுழைக்கக்கூடாது, அவர்களுகென்று "தனியே" கோயில் கட்டிக்கொள்ளவேண்டும் என்று சொன்ன பூரி சங்கராச்சாரி குறித்தோ எதுவும் சொல்லமாட்டார்கள்....
இதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் திசைதிருப்புவார்கள்....
Prakash jp

Engr Sulthan


No comments:

Post a Comment