Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 22, 2014

தெரிந்து கொள்வோம் வாங்க!


அறியாத தகவல்கள் (GK)

=> பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

=> உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம்
இடது கையால் வரையப்பட்டது.

=> ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ
நீளமான கோடு போடலாம்.


=> எப்போதும் காற்று வீசும்
திசையிலேயே தலை வைத்துப் படுக்கும்
மிருகம் நாய்.

=> இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

=> லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில்,
ஒரு கையால் எழுதவும், மறு கையால்
வரையவும் செய்வார்.

=> 15 எழுத்து ஆங்கில வார்த்தை,
எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை

=> குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள்
இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில்
தான் வளர்கிறது.

=> எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும்
மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

=> பாம்புகளுக்கு கேட்கும்
சக்தி கிடையாது.

=> நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள்
வயிற்றில் இருக்கும்.

=> வறுக்காத முந்திரி கொட்டை விஷ
தன்மை உடையது.

=> சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில்
தங்காமல், தானாக வெளியேறி விடும்.

=> தேசியக் கொடியை முதல் முதலில்
உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல்
உருவாக்கியது.

=> எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள்
வாழும்.

=> வெள்ளை என்பது ஒரு நிறம்
இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

=> முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய்
மரத்திலிருந்து பகலில்
விழாது இரவில்தான் விழும்.

=> கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

=> நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும்
ஆனால் நாய்க்கு நாக்கில்
மட்டுமே வியர்க்கும்.

=> சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள்
உண்டு.

=> உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26
ஆகும்.

=> ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

=> முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய
அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும்
ஆவார்.

=> ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண்
சிங்கம் சாப்பிடும்.

=> வாத்து அதிகாலையில்
மட்டுமே முட்டையிடும்.

=> அமெரிக்காவை விட சகாரா பாலைவனம்
பெரியது.

=> இயர் (ear) போன் ஒரு மணி நேரம்
அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

=> ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண்
கொசுக்கள் தான் கடிக்கும்.
( கொசுக்களிலுமா?)

=> சராசரி மனிதனின் விழிகள் 200
டிகிரி வரை திரும்பும்.

=> 8 மாதம் வரை குழந்தைகள் அழும்
போது கண்ணீர் வராது.

=> நீல நிறம், மக்களை அமைதி படச்
செய்யும்.=

> மனித மூளை, 11
வகை இராசாயணத்தை அமைதி படுத்த
அனுப்புகிறது.

No comments:

Post a Comment