Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 11, 2014

சுய தொழில்கள்..பென்சில் தயாரிப்பு

கிராபைட்,என்பது இது பூமியில் இருந்து கிடைக்கும் கனிம வளம்.இது நான்கு வகைபடும்.நிலகரிய விட உயர்ந்தது  கிராபைட் எப்போதாவது தனிமைப்படுத்தி காணப்படுகிறது; இது பொதுவாக களிமண் மற்றும் இரும்பு ஆக்சைடு கலந்து, அல்லது ஒரு பாறை ஒரு பகுதியாக உள்ளது. இந்த மாதிரி ஒப்பீட்டளவில் தூய மற்றும் நான்  பண்புகள் காட்டுகிறது. கிராபைட் ஏனெனில் அதன் அடித்தள பிளவு மற்றும் வழுக்குகிற இயற்கையின் ஒரு நல்ல மசகு எண்ணெய் செய்கிறது. இது படிவ பாறைகள் உள்ள carbonaceous பொருள் உரு மாற்றம் இருந்து உருவாக்கும் மிகவும் பொதுவாக (எ.கா. கிராஃபைட் schists) காணப்படுகிறது.

.கிராபைட்





      எஃகு சாம்பல் நிற இரும்பு கருப்பு; (படிகங்கள் பொதுவாக மிக சிறிய இருப்பினும் கண்ணுக்கு தெரியாத இருக்கும்) இருக்கும் அடித்தள பிளவு; உலோக; கருப்பு வரிசையான grayish; கடின 1-2;வழுக்குகிற உணர்கிறேன் கனிம கிராஃபைட் கார்பன் ஒரு allotropeஉள்ளது. இது, "எழுத / வரைய பயன் படுகிறது 
முதலில் இரு பலகை சம அளவு வைத்து கட்டிங் செய்து கொள்ள வேண்டும். (நீளம் இருவது செண்டி அகலம் பதினைந்து செண்டி வைத்தல் .பதினைந்து பென்சில் தயாரிக்கலாம்)
 .பின்னர் ஒரு செண்டி இடை வேலை விட்டது பென்சில் கிராபைட் பதிய வேண்டும் .(பென்சில் கிராபைட் கலவை நம்மால் செய்ய முடிய வில்லை என்றால் இது வெளி மார்க்கட்டில் கிடைக்கும் )பின்னர் இரு பலகையும் பசை வைத்து இணக்க வேண்டும் .இதற்க்கு இறுக்கம் தரும் வகைள் .ஆசாரிகள் பயன் படுத்தும் கிட்டியை பயன் படுத்தவும்.நல்ல காய்ந்த பின்பு மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சமமாக கட்டிங் செய்யவும் .நாம் விரும்பும் வர்ணம் தடவி சந்தைக்கு கொண்டு வரலாம்  . 
சந்தை வாய்ப்பு! 
தமிழகத்தில் பல நகரங்களில் பென்சில் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும்சென்னைஈரோடுசேலம்கோவை பகுதிகளில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. பென்சில்நாமே தயார் செய்து அதை நேரடியாக பெரிய கடைகளில் கொடுக்கலாம். அல்லது மொத்த வியாபாரிகளிடமிருந்து ஜாப் ஆர்டர்வாங்கிஅதை தயார் செய்தும் கொடுக்கலாம். இத்தொழிலுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால்இங்கு தயாராகும்பென்சில் வெளிநாடுகளில் விற்பதற்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூர்திருப்பூரைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் இந்த தொழிலை தொடங்க முடியும் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது. ஆனால்,உண்மை என்னவெனில்தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த தொழிலைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

மூலப் பொருட்கள்! 
இத்தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களாகும்.கொங்கு மண்டலம் சிறந்த மாவட்டம் என்பதால் அங்கிருந்து மூலப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால்தற்போது திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சாயப்பட்டறை பிரச்னை காரணமாக மூலப் பொருட்களை பவானி மற்றும் அகமதாபாத், டெல்லி,மும்பை  போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.
இயந்திரங்கள்! 
இத்தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை இந்தியாவில் அகமதாபாத், டெல்லி ,மும்பை  மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கான டீலர்கள் கோவைசென்னை நகரங்களில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். தனித் தனியாக வரும் இயந்திரத்தின் பாகங்களை டீலர்களே அசெம்பிள் செய்து கொடுத்து விடுகிறார்கள்,


இது ரப்பர் மற்றும் இரும்பு தகர காப் 






முதலீடு! 
இத் தொழிலைச் செய்வதற் கான நிலம் மற்றும் கட்டடத்தை சொந்தமாகவோ அல்லது குத்த கைக்கோ எடுத்துக் கொள்ளலாம். இயந்திரத்திற்கு 3 to 5 லட்சம் ரூபாயும்செயல்பாட்டு மூலதனத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய்தேவைப்படும். ஃபைனான்ஸ்! 
இத்தொழிலைத் தொடங்க நினைக்கிறவர் தனது முதலீடாக 5%, to 20%அதாவது 30,000 ரூபாய் வரை போட வேண்டும். மீதியை கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மானியம்! 
இந்த தொழிலானது பிரதம மந்திரியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் 2.10 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையானது தொழில் தொடங்க வாங்கிய கடனுக்காக மூன்று வருடத்திற்கு பிறகு வரவு வைக்கப்படும். வேலையாட்கள்! 
நல்ல திறமையான வேலையாட் கள் 20 பேரும்நடுத்தரமாக வேலை செய்யக்கூடிய பெண்கள் நான்கு பேரும்நிர்வாகம் மற்றும்விற்பனையை கவனித்துக் கொள்ள ஒரு நபரும்சூப்பர்வைசர் மற்றும் மெக்கானிக் ஒரு நபரும் தேவைப்படுவார்கள். எனவே மொத்தம் 26நபர்கள் வரை தேவைப்படுவார்கள்.

No comments:

Post a Comment