Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 28, 2013

இது எந்த ஊரு நியாயமுங்க ..........?

பசிக்காக ...
சில சில்லறைப் பைசாக்களை .....
பிறரிடம் யாசிக்கும்- ஏழைக்கு
" பிச்சைக்காரன் "- என
பட்டம் கொடுக்கும் இந்த சமூகம் ..........

பவுசான வாழ்க்கைக்காக
அநியாயமாக
பெண் வீட்டாரிடம் சுரண்டுபவனுக்கு....
" மாப்பிள்ளை " என்ற
பட்டம் கொடுத்து ....
அழகு பார்க்கிறது.......!
 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?

No comments:

Post a Comment