Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன்


தமிழனுக்கு அறிவு இல்லை, தமிழனுக்கு மானம்
இல்லை என்று என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள்.
எவனும் கேட்கபோவதில்லை. கண்டுகொள்ள போவதில்லை.

அதே சமயம், ஒரு செட்டியாருக்கோ, ஒரு முதலியாருக்கோ, ஒரு நாடாருக்கோ, ஒரு கவுண்டனுக்கோ, ஒரு தேவனுக்கோ, ஒரு வன்னியனுக்கோ மானமில்லை, அறிவில்லை என்று சொல்லி பாருங்கள். நீங்கள் வீடு போய் சேர முடியாது. இங்கு இவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும் கிடையாது.

-பெரியார்தாசன்.

சில நாட்களாக உடல்நலம் பாதிக்கபட்டிருந்த அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று காலமானார்...அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்..
அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Photo: தமிழனுக்கு அறிவு இல்லை, தமிழனுக்கு மானம் இல்லை என்று என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள். எவனும் கேட்கபோவதில்லை. கண்டுகொள்ள போவதில்லை. அதே சமயம், ஒரு செட்டியாருக்கோ, ஒரு முதலியாருக்கோ, ஒரு நாடாருக்கோ, ஒரு கவுண்டனுக்கோ, ஒரு தேவனுக்கோ, ஒரு வன்னியனுக்கோ மானமில்லை, அறிவில்லை என்று சொல்லி பாருங்கள். நீங்கள் வீடு போய் சேர முடியாது. இங்கு இவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும் கிடையாது. -பெரியார்தாசன். சில நாட்களாக உடல்நலம் பாதிக்கபட்டிருந்த அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று காலமானார்...அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.


No comments:

Post a Comment