காற்றும் ஒரு வலி நிவாரணிதான்! – வலி நீக்கும் ஓஸோன் ஊசி
வலி என்பது நோயல்ல; நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று. நோயின் வருகையை அறிவிக்கும் அலாரம்தான் வலி. நாம் வலியை உடனடியாக நிறுத்தித் தப்பித்துக் கொள்கிறோம் தற்காலிகமாய். ஆனால், வலிக்கான அடிப்படை அப்படியே மறைந்து பதுங்கித்தான் இருக்கும். அந்த ஆணிவேரை அகற்றுவதுதான் அவசியமான சிகிச்சை.
வலியையும் நிறுத்தி, காரணத்தையும் கண்டறிந்து அகற்று இப்போது வந்திருக்கும் புதிய வழிமுறைதான் ஓஸோன் ஊசி. ஓஸோன் என்றால் பரிசுத்தமான ஆக்ஸிஜன்தான். காற்று மருந்தாகும் அந்த மகத்துவம் பற்றி, டாக்டர் பிரபு திலக்கிடம் கேட்டபோது…
வலியையும் நிறுத்தி, காரணத்தையும் கண்டறிந்து அகற்று இப்போது வந்திருக்கும் புதிய வழிமுறைதான் ஓஸோன் ஊசி. ஓஸோன் என்றால் பரிசுத்தமான ஆக்ஸிஜன்தான். காற்று மருந்தாகும் அந்த மகத்துவம் பற்றி, டாக்டர் பிரபு திலக்கிடம் கேட்டபோது…