கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாத மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒன்றாகவே இருக்கும். மாட மாளிகை, செல்வ செழிப்பு, என்று மானுட உலகில் சகல செல்வங்களும் பெற்றிருந்தாலும் மழலை செல்வம் இல்லாதவர்களின் வாழ்க்கை என்பது கானல் நீருக்கு சமமானதாகும்.