வருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்குது தேக்கு!
அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியாவில் குதிரை களின் காலடி சப்தம் கேட்கிறது. எங்கு சென்றாலும் தேக்கு விதை மூட்டைகளோடு பயணம் செய்வதையே வழக்கமாக வைத்தி ருக்கும் வெள்ளையர்கள், குதிரை மீதமர்ந்தபடி விதைகளை வீசிக்கொண்டே செல்கின் றார்கள். 'இனி, இந்தியா நம் கையில்தான். இந்த தேக்கு விதைகள்தான் நம்முடைய எதிர்கால பொக்கிஷம்' என்றபடியே முடிந்த இடங்களிலெல்லாம் விதைக் கிறார்கள்.
-இது 1947-ம் ஆண்டுக்கு முந்தைய காட்சி!
அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியாவில் குதிரை களின் காலடி சப்தம் கேட்கிறது. எங்கு சென்றாலும் தேக்கு விதை மூட்டைகளோடு பயணம் செய்வதையே வழக்கமாக வைத்தி ருக்கும் வெள்ளையர்கள், குதிரை மீதமர்ந்தபடி விதைகளை வீசிக்கொண்டே செல்கின் றார்கள். 'இனி, இந்தியா நம் கையில்தான். இந்த தேக்கு விதைகள்தான் நம்முடைய எதிர்கால பொக்கிஷம்' என்றபடியே முடிந்த இடங்களிலெல்லாம் விதைக் கிறார்கள்.