நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது.
இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,,,,,
விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம்....... சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை........
இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,,,,,
விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம்....... சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை........