Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 6, 2014

செட்டிநாடு நண்டு வறுவல்


செட்டிநாடு முறையில் சுவையான நண்டு வறுவல் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள் 
நண்டு – 5
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி

கதம்ப சாதம்


சுவையான, சத்தான கதம்ப சாதம் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
துவரம்பருப்பு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
கத்திரிக்காய் – 2
அவரைக்காய் – 5
பீன்ஸ் – 10
காரட் – 1

காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?



உங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா? உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித் தோட்டம் தயார். முதலில் கொஞ்சம் வெயில் அதி கம் படும் இடமாகத் தேர்வு செய்யுங் கள். எந்த வகை மண் நல்லது? களி மண் இல்லாத பட்சத்தில் சரி. மண் கட்டிகள் இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை.

காலை உணவில் முட்டை சாப்பிடுங்க உடல் எடை குறையும்!!


அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. 

ரத்த சோகைக்கு, ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்…!


வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது.

தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும்.

கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?


பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும். 

மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள்


உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.

அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

குறட்டை விடுவதை தடுக்கும் தலையணை !


ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது சுவாசப் பிரச்சினையால் குறட்டை தோன்றும்.அருகில் படுத்து இருப்பவருக்கு குறட்டை எப்போதும் பெரிய பிரச்சினையாக இருக்கும்.குறட்டை விடும் பழக்கத்தால் வெளி நாடுகளில் டைவர்ஸ் ஆகி இருப்பதைக் கூட கேள்விபட்டு இருக்கின்றோம்.
இவ்வாறு பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் குறட்டை விடும் பழக்கத்தை தடுக்கும் விதத்தில் ஒரு தலையணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி சிக்கன் குருமா


சுவையான நீலகிரி சிக்கன் குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

முலாம் பழ ஜூஸ்


உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதில் முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்று. இந்த பழத்தை அப்படியே சாப்பிட நன்றாக இருக்காது. அதனை சர்க்கரையில் தொட்டு தான் சாப்பிட முடியும். இல்லையெனில் அதன் கனிந்த பகுதியை எடுத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
ஆனால் இப்போது சற்று வித்தியாசமான சுவையில் இருக்க, அதோடு சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!



1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

முட்டை_பரோட்டா


உள்ள அனைத்து உணவு வகைகளிலும் என் ஃபேவரைட் இது தான். அதுவும் எங்கம்மா செய்து கொடுத்தால் ரொம்ப பிடிக்கும். இது கொஞ்சம் நீண்ட ப்ராஸஸ் என்பதால் அடிக்கடிலாம் செய்ய மாட்டோம், எப்பவாச்சும் அபூர்வமாக தான் செய்வோம். பொறுமையாக செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.