முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில்
வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடிக்குச் சென்று தான்
முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று கூறுவார்கள். எனவே
முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள்
கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல் நீரில் கலந்துவிடும்.
அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது.
Saturday, September 27, 2014
முத்து ரகசியம்
ஆறு வகையான மாரடைப்புகளும் – அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்!
மாரடைப்பா…
இல்லையா என்ப தை ஐந்தே நிமிடத்தில் கண்டு
பிடித்துவிடலாம். இதை உடனடி யாக கவனிக்காவிட்டால் இதயத் தின் திசுக்களை
செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி,
மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என் று அடுத்தடுத்து தொடர்ந்து,
கடைசியில் திடீர் மரணம் சம்
பவித்துவிடும். உலகஇதயகுழு , ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அ
மெரிக்க ஹார்ட் சங்கம் இந் த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு
அமைத்து, மார டைப்பின் வகைகளை வகுத்து ள்ளன.
புதிய வீடு கட்ட போகிறீர்களா?
மழைக்காலத்தில் வீட்டை பராமரிக்க எளிய வழிகள்
அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!
Friday, September 26, 2014
மூணாறு
சுற்றுள்ள தளம் மூனார் பற்றிய தகவல் !!!
இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி செல்கிறார் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . இன்னும் உங்களுக்கு எதாவது மூனாரை பற்றிய தகவல்கள் இருந்தால் கம்மேன்ட்டில் பதிவு செய்யவும் .
இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.
Thursday, September 25, 2014
காபுலி புலாவ் – ஆப்கான் சிக்கன் புலாவ்
தேவையான பொருட்கள்
- கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் – 3
- பிரிஜ்ஜி இலை – 2
- இலவங்கப்பட்டை- 2
- கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
- சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி விதை தூள் – 1 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கோழி, தோல் நீக்கியது – 8-10 துண்டுகளாக வெட்டவும்
- பாஸ்மதி அரிசி – 3 கப்
- தயிர் – 1 மே.கரண்டி
- பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
புகையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
மனித வாழ்வில் கல்விச்செல்வம், பொருட்செல்வம் என்று எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும், உடல் ஆரோக்கிய செல்வம் இல்லையென்றால், மற்ற செல்வங்களையெல்லாம் மகிழ்வோடு அனுபவிக்க முடியாது. அந்த வகையில், நோய்கள் வராமல் தடுப்பதிலும், வந்த நோய்களில் இருந்து மீண்டு வருவதிலும், மக்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்.
காலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்
காலையில் கண்
விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல்
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத்
தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில்
நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை
முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச்
செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?
தமிழர் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள் !!
மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும்
பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த
நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர்
தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து
வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில்
அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.
Subscribe to:
Posts (Atom)