கி.பி.
1526 : பாபர் அவர்களால் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது.

1528 : பாபரின் தளபதி மீர்பக்கி அவர்களால் அயோத்தியில் பள்ளிவாசல் கட்டப்பட்டது.

1853 : முதன்முதலாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை எழுப்பப்பட்டது.