கிணறுகளில் பலவகை உண்டு. அவற்றில் பழமையானதுதான் ’தெலா கிணறு’. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, ஆத்தூர், அடைக்கலாபுரம், குலசேகரன்பட்டினம் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தெலா கிணறுதான் வழக்கத்தில் இருக்கு. கிணறுகளில் கப்பி அல்லது கயிறை போட்டு தண்ணீரை இறைப்பார்கள். ஆனால், தெலா கிணத்துல் கயிறு, கப்பிக்குப் பதிலாக நீளமான கம்பியில் வாளி கட்டப்பட்டிருக்கும், எதிர் முனையில் பெரிய தடியில் முப்பது கிலோ எடையுள்ள கல்லைக் கட்டி வைத்திருப்பார்கள்.
Showing posts with label தெலா கிணறு. Show all posts
Showing posts with label தெலா கிணறு. Show all posts
Thursday, October 23, 2014
தெலா கிணறு... தமிழர்களின் பாரம்பரிய நுட்பம்...!
கிணறுகளில் பலவகை உண்டு. அவற்றில் பழமையானதுதான் ’தெலா கிணறு’. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, ஆத்தூர், அடைக்கலாபுரம், குலசேகரன்பட்டினம் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தெலா கிணறுதான் வழக்கத்தில் இருக்கு. கிணறுகளில் கப்பி அல்லது கயிறை போட்டு தண்ணீரை இறைப்பார்கள். ஆனால், தெலா கிணத்துல் கயிறு, கப்பிக்குப் பதிலாக நீளமான கம்பியில் வாளி கட்டப்பட்டிருக்கும், எதிர் முனையில் பெரிய தடியில் முப்பது கிலோ எடையுள்ள கல்லைக் கட்டி வைத்திருப்பார்கள்.
Subscribe to:
Posts (Atom)
