Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 23, 2015

பெரும் பாவங்கள் (70)எழுபது

பெரும் பாவங்கள் (70)எழுபது
+++++++++++++++++++++++
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
2. கொலை
3. சூனியம்
4. தொழுகையை விடுதல்
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
6. நோன்பை விடுதல்
7. ஹஜ்ஜு செய்யாமை

Sunday, December 20, 2015

பத்திரங்கள் பத்திரம்!



பத்திரங்கள் பத்திரம்! பாதுகாப்பு வழிமுறைகள்…

ஒருவரின் அந்தஸ்து அவர் வைத்திருக்கும் சொத்துக்கள்தான். நீங்கள் வாங்கிய சொத்துக்கள் உங்களுக்கே உங்களுக்குத் தான் என்பதை எடுத்துச் சொல்வதற்கு ஆதாரமாக இருப்பவை பத்திரங்கள் தான். உங்களிடம் இருக்கும் பத்திரங்கள் மிக பத்திரமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

பதிவு!

சொத்துப் பத்திரங்களை பத்திரமாக வைக்க வேண்டியதால்தான் பத்திரங்கள் எனப் பெயர் வந்ததோ என்னவோ. பத்திரங்கள் மூலமாக ஒருவரது விருப்பம், எண்ணம் போன்றவை செயலாக்கம் பெறப்பட்டு உயிரூட்டும் விதமாக சட்டபூர்வமாக செல்லத்தக்க விதத்தில், ஆவணங்களாக ஏற்படுத்தப்பட்டு, மோசடிகளை தவிர்க்கும் விதமாக ஒரு நபருக்கு ஒரு சொத்து எந்த பிரச்னையுமின்றி, பிறர் உரிமை கோராதவாறு அந்த நபரை சென்றடைவதற்கு வழிவகை செய்து தருவதே பதிவு எனப்படும்.
ஒரு சொத்தை, கிரயத்தொகையான பிரதிபலனை (Sale Consideration) கொடுத்து, விற்பவர் உங்கள் பெயருக்கு எழுதிக்கொடுத்து, உங்கள் பெயருக்கான உரிமை மாற்றம் (Title Transfer) செய்து கொடுத்து, அந்த பதிவு முடிந்தபின் சில வாரங்களில் சம்மந்தப் பட்ட பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்யப்பட்ட கிரயப் பத்திரத்தினை (Sale Deed) திரும்பப் பெறுதல் வேண்டும். அந்த கிரயப் பத்திரத்துடன் நகல் சேர்த்து பதிவு செய்யப்பட்டிருப்பின், அதனையும் மறக்காமல் திரும்பப் பெறுதல் வேண்டும். இப்போது உங்கள் சொத்துக்கான ஒரிஜினல் பத்திரங்கள் உங்கள் வசம் வந்துவிடும்.

சரிபார்த்தல்!

Thursday, December 10, 2015

களத்தில் முஸ்லிம்கள் காரணம் என்ன?



களத்தில் முஸ்லிம்கள் காரணம் என்ன?
நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்க காரணம் என்ன?

மழை நிவாரணப் பணிகளில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் தான் முன்னனியில் உள்ளனர். இதை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயம் வெளிப்படையாகக் கூறி பெருமிதப்படுகிறது.

இதற்கு என்ன காரணம்?

முன்னரே அறிவித்து விட்டு செய்யப்படும் உதவிகளுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் பேரவுகளின் போது உதவி செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

Monday, December 7, 2015

உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்!

 
2-studyfindscoஅண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகிய தென், வட துருவங்கள் புவி வெப்பமடைந்து வருவதால் மிக வேகமாக உருகி வருகிறது. இதனால் வரும் அரை நூற்றாண்டுக்குள் இவை முழுவதுமாக உருகிவிடும். மேலும் கடல்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இவ்விரண்டு துருவங்கள் மட்டுமின்றி கிரீன்லாந்து பனிப்படலங்களும் கூட அதிவேகமாக உருகி வருகின்றன. ஒருவேளை

Tuesday, December 1, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(10)




மழை நீரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு பசிக்கு உணவளிப்பாய் யா அல்லாஹ்!
#######################################################

ஆங்கிலம் தவறுதலாக பேசிவிடுவோமோ என்று வெட்கப்படுபவர்கள், தங்கள் தாய்மொழி தமிழை தவறுதலாக பேசுவதற்கும்,எழுதுவதற்கும் வெட்கப்படுகிறார்களா?

பசுவைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது

பசுவைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போமா?




'மாடு எங்களின் தெய்வம்: அதை புசிக்கக் கூடாது' என்று சொல்கின்றனர் இந்துத்வாவாதிகள். கன்றுக்காக சுரக்கும் பாலை மட்டும் பசுவிடமிருந்து திருடி நாம் சாப்பிடலாமா? என்று யாராவது கேட்டால் முறைப்பார்கள். இனி அந்த பசுவைப் பற்றியும் அது பற்றி குர்ஆனின் அணுகுமுறையையும் இந்த பதிவில் காண்போம்.

"நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் தக்க படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக தாராளமாகப் புகட்டுகிறோம்."

Monday, November 30, 2015

தாமிரபரணியின்‬ தண்ணீர் யாருக்கு?

#‎தாமிரபரணியின்‬ தண்ணீர் யாருக்கு?
தமிழகம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாய் ஆறுகள், நீர்நிலைகள். தமிழகத்தின் வடக்கு தெற்காய், கிழக்கு மேற்காய்ப் பயணித்து, எத்தனைமுறை நீர்நிலைகளைக் கண்டு வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி. வாழ்க்கை ஓட்டத்தை மாற்றியமைக்கும் கற்பனைகள்.
நான் குறிப்பிட்டுச் சொல்லவிரும்புவது, தாமிரபரணி நதியைத்தான். அதன் பேரழகும் மிடுக்கும் துணிச்சலான பாய்ச்சலும் சொல்லி மாளாது.

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(9)

ஒரு மனிதர் "கஃபாவின் மேல் ஆணையாக" என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள்.
இதைக் கண்டவுடன் "அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது" என்று கூறினார்கள்.
மேலும் "யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன்" எனவும் கூறினார்கள்.
(நூல்: திர்மிதீ 1455)
சத்தியம் செய்ய தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே... 👆👆

Sunday, November 29, 2015

முருங்கைக்கீரை சூப்


  தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால்…
இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களால் மிகுந்த பிரபலமான காய் என்று சொன்னால் அது முருங்கைக் காய்தான். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் காட்சி ஒன்றில் முருங்கைக்காயில் உள்ள‍ பலான பலான சமாச்சாரங்களை சொல்லியிருப்பார். இதன்பின்புதான் முருங்கை க்காய்க்கு ஏக கிராக்கி ஆனது.

வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?

 
நெஞ்சு எரிச்சல் போகணுமா‬?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
சதை குறையணுமா‬?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
‪காலையில்_சரியாக_மலம்‬ கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(8)

எனது முகநூல் பக்கத்தை தொடர்ந்து படிக்க engr_sulthan ஐ லாக் ஆன் பண்ணி இணைந்திடுங்கள்..
#############################################################
லலித் மோடின்னு ஒருத்தர் இந்தியாவுக்கு அல்வா கொடுத்திட்டிருந்தாரே..என்ன ஆனார்??
நினைவிருக்கிறதா மக்கழே!
#############################

குப்பை தொட்டிக்கு அருகில் நின்று அடிக்கடி செல்ஃபி எடுத்துக் கொண்டால் சுத்தமான இந்தியா நனவாகும் என நம்புவோம்! -

##########################

ஒரு முஸ்லிம் மாணவனின் கடிகாரத்தையும் வெடிகுண்டாக பார்க்கும் பயம்,மனநோய் முற்றிய உலகம்

###############################

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!
இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை

இன்றைய முகநூலில் என் பதிவுகள்...(7)

Friday, November 27, 2015

தமிழ்நாட்டின் முதன்மைகள்:


1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

அமீர் கானும் சகிப்புத் தன்மையும்...

ன் குழந்தைக்கு இங்கே பாதுகாப்பில்லை என்று என் மனைவி கருதுகிறார். இந்தியாவிலிருந்து நாம் வெளியேறவேண்டுமா என்றும் அவர் கேட்கிறார்.’ - இதுதான் அமீர் கான் சொன்னது. இந்தக் கருத்தை ஏற்க விரும்பாதவர்கள் எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்திருக்கலாம்?

altஉங்கள் அச்சம் அதீதமானது, நீங்கள் சொல்வது சரியல்ல என்று மறுத்திருக்கலாம். நீங்கள் சொல்வதைப் போல் இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடல்ல என்று வாதிட்டிருக்கலாம். இப்படி நீங்கள் கருதவேண்டிய சூழல் ஏன் வந்தது என்று பொறுமையாக ஆராய்ந்திருக்கலாம். வெறுமனே புறக்கணித்திருக்கலாம். ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் ஆதரவாளர்கள் இதை எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள் தெரியுமா?

  *   ட்விட்டர், ஃபேஸ்புக் என்று சமூக வலைத்தளங்களில் அமீர்கான் தனிப்பட்டமுறையில் அவமரியாதை செய்யப்படுகிறார்.

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(6)



################################################################
வெளியே இருந்து பார்க்கும் வரை எல்லோருடைய வாழ்க்கையும் சொர்க்கமாய் தான் தெரியும்,
உள்ளே அவன்/ள் அனுபவிக்கும் நரக வேதனை யாருக்கும் தெரியாது...
 #####################################################################
மச்சி டேய் தென்னைமரத்துல ஏறி பாத்தா லேடீஸ் காலேஜ் தெரியுதுடா..
அப்டியே ரெண்டு கையும் விட்டுப்பாரு மெடிக்கல் காலேஜ் தெரியும்
😂
###############################################################
அமீர் கான் , ஷாரூக் கான் ஆகிய
இரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டி
தெருமுனையில் தொங்கவிடுவேன்

Thursday, November 26, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(5)


கடலலையின் ஆக்ரோஷம்...

யாா் திருடா்கள் ????

யாா் திருடா்கள் ????
சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது .....
கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் .
""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."

அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக

திப்பு சுல்தான்:


இதை நான் சொல்லலே...தி இந்து பத்திரிகை சொல்கிறது..
இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல் பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம் என்ன என்று கேட்டேன். அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிடுவேன். அடுத்து மைசூர் சென்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள திப்பு சுல்தான் மாளிகையை சுற்றிப் பார்ப்பேன் என்று கூறினார்.

நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள்

 
நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க
மக்களே....
 
நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் –
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.
அவர் சொன்னது இதுதான்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

‎மழை‬ வருகிறது, ஏந்திக் கொள்ள மடி இருக்கிறதா?


ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகம் தான், தற்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 
 
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கேயே உருவாகி, இங்கேயே நடைபயிலும் நதிகள் மிகவும் குறைவு.
இந்நிலையில் வான் மழையை ஏந்திக் கொள்ள வாட்டர் டேங்குகளை தயார் நிலையில் வைத்திருக்கிறோமா?

எங்க பேட்டை‬....‪‎புதுப்பேட்டை‬..


. சென்னை புதுப்பேட்டையை பைக்பேட்டை என்றும் சொல்லலாம். இந்தியாவில் எங்கும் கிடைக்காத வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை புதுப்பேட்டையில் வாங்கிவிடலாம். குறுகலான சந்துகளில் அமைந்துள்ள கடைகளுக்குள் தினசரி லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. மேலும்

துபாய் புருஜ் கலீபா(Burj khalifa) வின் அழகிய தோற்றங்கள்...

சிந்திக்க விரும்பும் சிலருக்காக

சிந்திக்க விரும்பும் சிலருக்காக (நண்பர்களுக்காக)

மூளை இறக்குமா ? உடல் உறுப்பு தானம் என்ற பெயரில் நாடாகும் மாபெரும் மோசடி - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம் ...
பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...
ஆனால்?...........இன்றோ!!!?
மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

சென்னையில் நீர் நிலைகள்

சென்னையில் நீர் நிலைகளை அழித்துவிட்டார்
கள்
என்று கூப்பாடு போடும் சிலரை
யாரென்று உற்று பார்த்தால்......
பொத்தேரி முதலான பல ஏரிகளை
அழித்து
# SRM குழும கல்லூரிகளை கட்டிய
புதிய தலைமுறை ஊடக குழுமம்..


அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்.


அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு
எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்
ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை
வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான
கொள்கைகளை உடைய ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் செல்லும் இடம் எங்கும்
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி
வருகிறார்.

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத்

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத் அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்!!....

முஸ்லிம் சமூகத்தை சார்ந்த .இளம் விஞ்ஞானியான அஹ்மதை தீவிரவாதியா சித்தரித்த குற்றத்திற்காக

சென்னையில் தீண்டத் தகாத பகுதி புதுப்பேட்டை:)

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

துபாய் மெட்ரோ

முகநூலில் என் பதிவுகள்(4)


முகநூலில் என் பதிவுகள்{3}

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே..?
இன்னும் மறக்காமல் இருந்தால்
ஒரு லைக் போடுங்க....
#######################################
ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதியரசர் மதிப்புக்குரிய மார்கண்டேய கட்ஜு சொல்கிறார்.

முகநூலில் என் பதிவுகள்{2}


ஹைகோர்ட்டில் மது அருந்திய 3 பேர் உட்பட 20 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் அதிரடி தடை!!
‪#‎வேலியே‬ பயிரை மேயும் விந்தை

########################################################
 

இன்றைய முகநூலில் என் பதிவுகளில் சில...




இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அசாம் முதல்–மந்திரி போர்க்கொடி!
அசாம் கவர்னரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மாநில முதல்–மந்திரி தருண் கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வரும் பி.பி.ஆச்சார்யா, கூடுதல் பொறுப்பாக அசாம் மாநிலத்தையும் கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘இந்துஸ்தான்(இந்தியா) இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்ததாக
ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில
முதல்–மந்திரியும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான தருண்கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்
***********************************************************************************************************
போதி மரம் தான் நட வேண்டும் என்றில்லை போதிய மரங்கள் நட்டால் கூட போதும்...!

************************************************************************************
இரண்டு வருடங்களுக்கு முன்..

Thursday, September 10, 2015

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த 12 உணவுகளும் அவற்றின் நன்மைகளும்.

1. பார்லி – Barley

1

ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :
காய்ச்சலுக்கு இதை சூப்பாகக் குடிப்பது நல்லது என்று …

Monday, September 7, 2015

சென்னைக்கு மிக அருகில்... ஒரு சந்தை

சென்னை விமான நிலையம் எதிரிலுள்ள திரிசூலம் ரயில் நிலையம் அருகில் தொடங்கி, மலை அடிவாரத் தில் ரயிலோசையுடன் மரங்கள் சூழ பல்லாவரம் வரை நீண்டிருக்கிறது பல்லாவரம் சந்தை. 

Wednesday, September 2, 2015

சென்னையில் ஓர் சிறுதானிய உணவகம்!

லகமயமாக்கலுக்கு பின் தமிழக மக்களை மெல்ல கட்டிப்போட்டது மேற்கத்திய உணவுகளின் சுவை. இதுவே பொழுதுபோக்கு அரங்குகளிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அவர்கள் கொடி கட்டி பறக்க உதவுகிறது. நாவிற்கு சுவையளிக்கும் இந்த உணவுகள் உடலிற்கு நோயளிக்க தவறுவதில்லை. ஆக, நம் உடலை பாதுகாத்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன்தான் நாம் வாழ்கிறோம்.

Saturday, August 29, 2015

எல்லோரும் விரும்பும் உணவு 'ஆப்பம்' : வீட்டில் தயாரிக்கும் முறை


எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ…சூப்பர்ர்… வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது.  உடலுக்கும் நல்லது.

மண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்! ( மினி தொடர்: பகுதி - 2 )

கொண்டாட்டங்கள், சடங்குகள் மற்றும் வழிபாடுகளையும் மட்டுமே சொல்லி வந்த ஆன்மீகம், காலப்போக்கில் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் என சொல்லப்பட்டது. அந்த நேரத்தில், மக்களின் பிரச்னைகளையும், அவர்களின் ஆசையையும் கணக்கில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் நாக மாணிக்க கல். நாக மாணிக்க கல் என்றால் என்ன? எப்படியெல்லாம் இதில் மோசடி நடக்கிறது? உண்மையில் நாக மாணிக்க கல் என்பது உண்மையா என்பதை பார்க்கலாம்...

மண்ணுளி முதல் ஈமு வரை..கொங்கு மோசடிகள் - 1



 
துரங்கம் ஆட்டத்தை பற்றி நமக்கு தெரியும். இரு அணிகளுக்கும் ராஜா தலைமையில் ராணி, மந்திரிகள், சிப்பாய்கள் என 16 பேர் அடங்கிய படை. ராஜா, ராணி என ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இயங்குவார்கள் என இருவருக்கும் ஒரே மாதிரியான விதி. ஒரு படை இன்னொரு படையை தாக்கி, ராஜாவை சிறைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆட்டம்.

Friday, August 28, 2015

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு



மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்:


விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.
அதுவும் இயற்கை வேளாண் முறையின் மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.

நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ்


நோய்களால் அவதிப்படும்போது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பணம் கொடுத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.

மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.

பூசணிக்காயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.


பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இதை உணவாக எடுத்து வரும் போது நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குணமடைகின்றன.

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!


பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Saturday, August 15, 2015

உயர்ந்த உறவுகள்


almighty-arrahim.blogspotcom
உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள்,

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? – ஓர் எச்சரிக்கை குறிப்பு.!


சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?
ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.
சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,
madulai
மாதுளை

Saturday, August 8, 2015

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு : அதைக் குடிக்காதீங்க!


ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.

சீனிமிட்டாய் என்ற வீதிமிட்டாய் என்ற சுத்துமிட்டாய்.





       


          திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரியசிறப்பு இனிப்பு பலகாரம் இதுவீதி மிட்டாய்,தேங்காய் எண்ணெய் மிட்டாய்சுத்து மிட்டாய்,சீனிமிட்டாய்என்றெல்லாம்இதைக்குறிப்பிடுவர்ஆரம்ப கட்டத்தில்திருவிழாக் காலங்களில் வீதிகளில்முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில்விற்பனை செய்யப்பட்டதால் இது வீதிமிட்டாசிஆனது.

தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

இளநீரின் நன்மைகளைப் பற்றி

Friday, August 7, 2015

ஹஜ் செய்யவிருக்கும் ஹாஜிமார்களுக்கு டாக்டரின் அறிவுரை.!


 


ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!
Dr.ஜெ.முஹ்யித்தீன்அப்துல் காதர் MBBS, MS




உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!