இந்தியாவில் நடைபெரும் மிகப் பிரமாண்டமான தசரா விழா மைசூருக்கு அடுத்து குலசையில் தான் பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது..
ஒரே நாளில் (பத்தாம் நாள்) பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சிறிய ஊரில் கூடுகிறார்கள். நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகிறார்கள்.. இந்த கூட்டத்தை தாங்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஊர் இது.. இருப்பினும் ஊர் மக்களும், பஞ்சாயத்து நிர்வாகமும் வரும் கூட்டத்திற்கு வேண்டிய வசதிகளை முடிந்தளவு செய்து கொடுக்கிறார்கள்..
ஒரே நாளில் (பத்தாம் நாள்) பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சிறிய ஊரில் கூடுகிறார்கள். நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகிறார்கள்.. இந்த கூட்டத்தை தாங்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஊர் இது.. இருப்பினும் ஊர் மக்களும், பஞ்சாயத்து நிர்வாகமும் வரும் கூட்டத்திற்கு வேண்டிய வசதிகளை முடிந்தளவு செய்து கொடுக்கிறார்கள்..
