Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 26, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகளில் சில...




இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அசாம் முதல்–மந்திரி போர்க்கொடி!
அசாம் கவர்னரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மாநில முதல்–மந்திரி தருண் கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வரும் பி.பி.ஆச்சார்யா, கூடுதல் பொறுப்பாக அசாம் மாநிலத்தையும் கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘இந்துஸ்தான்(இந்தியா) இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்ததாக
ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில
முதல்–மந்திரியும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான தருண்கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்
***********************************************************************************************************
போதி மரம் தான் நட வேண்டும் என்றில்லை போதிய மரங்கள் நட்டால் கூட போதும்...!

************************************************************************************
இரண்டு வருடங்களுக்கு முன்..
Engr Sulthan
பேச்சு வியாபாரிகளின் கவனத்திற்கு....
-------- ----------- -------------- ----------------
நேற்று தந்தி டிவி நேர்காணல் நிகழ்வில் நாஞ்சில் சம்பத் அமர்ந்திருந்தார்..! கேள்வி கேட்ட தொகுப்பாளர் மிகச் சாதுர்யமான கேள்விகளை சரியான அலைவரிசையில் கேட்டு நாஞ்சிலாரை திணற வைத்தார்..! தொகுப்பாளரின் பெரும்பாலான கேள்விகளுக்கு ”பத்தாம் நூற்றாண்டிலே எத்தியோப்பியாவிலே நடந்த புரட்சியிலே..” என்ற வகையில்தான் பதிலளித்தார்..! எந்த கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை.. எதாவது ஒரு தீர்வைப் பற்றிக் கேட்டால் கடைசியாக ”அதெல்லாம் மாண்புமிகு அம்மாதான் முடிவு செய்வாங்க.” என்று நிறைக்கிறார்…!
ஒரு உதாரணம்.. தொகுப்பாளர் – கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசு பையில் கலைஞர் படம் இருந்தது… காப்பீட்டுத் திட்டத்திற்கு கலைஞர் தன் பெயரை வைத்துக் கொண்டார்.. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..?”
நாஞ்சிலார்.- கலைஞர் எப்போதுமே பெயருக்காக அலைபவர்.. அரசாங்க பணத்தில் தன்னுடைய புகழை பரப்ப வேண்டும் என நினைப்பவர்… அவருடைய வழக்கமே அதுதான்..”
கேள்வி. – இந்த ஆட்சியில் தொட்டதற்கெல்லாம் முதல்வர் தன் பெயரை வைத்துக் கொள்கிறாரே.. இரட்டையிலை சின்னத்தையும் அரசாங்க பணத்தில் விளம்பரப் படுத்துகிறாரே.. கலைஞருக்கு சொன்ன பதில் ஜெயல்லிதாவுக்கும் பொருந்தும்தானே..?”
பதில்..- அது வந்து. வந்து… அது வந்து…. அம்மா என்பது முதல்வரை குறிக்காது.. அது ஒரு பொதுப்பெயர்..”
கேள்வி- அப்போ கலைஞர் மட்டும் தனிப் பெயரா..?” அதுவும் பொதுப்பெயர்தானே…”
பதில்- ”அது வந்து… வந்து…. இந்த தேசத்தையே திரும்பி பார்க்க செய்த தியாக செம்மல். ஒப்பற்ற தலைவருமான முதல்வர் அவர்கள்…….” கேள்வி – நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க சார்..”
பதில்.- அதுவந்து.. வந்து… அம்மா பேரை வச்சதால எந்த பொதுமக்களாவது உங்ககிட்ட வந்து கோபப்பட்டாங்களா..? எதிர்த்தாங்களா..?” இந்த ரேஞ்சில் பயணித்துக் கொண்டிந்தது அந்த நேர்காணல்..
இணையத்தில்...

###################################################################
ஜெயலலிதாவின் ஏட்டிக்குப் போட்டி அரசியல் !
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது !
ADMK. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புதிய மின் திட்டம்கூட உருவாக்கப்படவில்ல..
மதுரை துணைக்கோள் நகரம்? வண்டலூரில் பேருந்து நிலையம்? மோனோ ரெயில்? எல்லாமே பஞ்சர்தான்.
முட்டையில் தொடங்கி தியேட்டர் வரை முறைகேடு புகார்கள் வகை தொகை இல்லாமல் அணி வகுக்கின்றன.
காவல் துறையைக் சரியாக நிர்வகிக்கவில்லை என்பதற்கு சந்தி சிரிக்கும் சட்டம், ஒழுங்கே சாட்சி.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கேபினட்டை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடுவது இல்லை. 24 முறை அமைச்சரவை மாற்றம் !
கலைஞர்...
*******************************************************************************
முதியோர் இல்லத்தில் அம்மாவை விட்டுவிட்டு திரும்பிய மகன் ..கால் தடுக்கி கீழே விழுந்தான் ..
அம்மா என்று அலறிக்கொண்டே ...
***
இலவசமாக அன்பு கிடைக்கிறது என்பதற்க்காக அதிகமாக அன்பு வைத்து விடாதீர்கள் பின் அழுவது என்னமோ நம் கண்களாகதான் இருக்கும்...

###############################################
விளக்கம் தேவையில்லை...
###########################################################################

##########################################################
வியப்பு மிகு படம்..மாட்டின் தலைக்குள் இரண்டு முகங்கள்..
Engr Sulthan's photo.
######################################################
இன்னும் ஒரு வாரம் மழை வந்தால் இப்படியும் நடக்கலாம்....
#########################################################################################
##########################################################
#######################################################################
அதே மழை! வெள்ளம்!!
அதே மக்கள் திக்கற்று பரிதவித்து நிற்கும் நிலமை!
அதே முதல்வர் பதவி!!
இருவேறு மாநிலங்கள்!
 
#####################################################
சாம்பார் வெடிகுண்டு தயாரிக்கும் சலீம் பாய்...
Engr Sulthan

No comments:

Post a Comment