Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 29, 2015

மட்டன் சாப்ஸ்


என்னென்ன தேவை?

கறி - 500 கிராம்
பச்சைமிளகாய் - இரண்டு
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

Thursday, March 26, 2015

கோக்கனட் பிஷ் ப்ரை

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை ஜூஸ்                 -      2 ஸ்பூன்
கறிவேப்பிலை             -      கொஞ்சம்
மல்லிதழை                 -      தேவையான அளவு
இஞ்சி                     -      1/4துண்டு
உப்பு                      -      1/4 டீ ஸ்பூன்
எலுமிச்சை மிளகு பொடி    -      1ஸ்பூன்
பூண்டு பொடி               -      1/4 தேக்கரண்டி
வஞ்சரமீன்                -      250 கிராம்
எண்ணை                  -      4 ஸ்பூன்
மிளகாய்                  -      1
மிளகாய்தூள்              -      1
தேங்காய் பூ                -      கொஞ்சம்
சோளமாவு                -      2 தேக்கரண்டி

Sunday, March 22, 2015

சிறுநீரக கல் பிரச்சினைக்கு இயற்கை வைத்தியம்


சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

Saturday, March 21, 2015

உலகின் முதல் ஹைட்ரஜன் ட்ராம் கார் சீனாவில் தயாரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் ட்ராம் வண்டிகள் இயங்குகின்றன. அவை பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்குகின்றன. ஆனால் தற்போது அங்கு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ட்ராம் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. லியாங் ஷீயான்யிங் தலைமையிலான என்ஜினீயர்கள் குழு இக்காரை உருவாக்கியுள்ளனர். இது மணிக்கு 70 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடயது. இந்த காரில் மொத்தம் 60 இருக்கைகள் உள்ளன. 380 பேர் வரை பயணம் செய்யலாம். 

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தி நோயை விலை கொடுத்து வாங்காதிங்க!


ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல மாரடைப்பு இருக்குறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. இதுல என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..

Thursday, March 19, 2015

கோதுமையின் மகத்துவங்கள்


தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை.

Tuesday, March 17, 2015

அறிவியல் செய்திகள்


( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.

Thursday, March 12, 2015

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

இன்றைய உலகில் பலர் படித்தவுடன் உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பையே தேர்வு செய்ய விரும்புகிறார்கள். பள்ளிப்படிப்பில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம். இதில் பெரிய அளவு பிரச்னை எதுவுமில்லை. உங்கள் எதிர்காலத்தின் பொருட்டு நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம். 

Wednesday, March 11, 2015

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?


ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.
இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

Tuesday, March 10, 2015

முள் முந்திரி


குமரி மாவட்டத்தில் பாஞ்சிக்காய்,முள்ளுசக்கை,சீமாத்திக்காய் என்றெல்லாம் அழைக்கப்படும் முள்முந்திரி ஒருகாலத்தில் ஒவ்வொரு வீட்டு வேலி ஓரத்திலும் காய்த்து தொங்கும்..!

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க



வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

போலி முட்டை...உஷார் !உஷார்!!



போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

Monday, March 9, 2015

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை சுற்றி வர சோலார் விமானம் அபுதாபியிலிருந்து இன்று புறப்பட்டது.!



முதல் முயற்சியாக உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 617 மணி நேரம் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டு துளியளவும் எரிபொருள் உபயோகிக்காமல்

Friday, March 6, 2015

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!
ஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான  ‘இந்தியாவின் மகள்’ பெண்கள் தினத்தன்று வெளியிடுவதாக இருந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் பேட்டி வெளிவந்த பிறகு பெரிதும் காயப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட இந்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்கப்படும் என்றார். 

Tuesday, March 3, 2015

காப்பி அருந்துவதால் இரத்தக் குழாய் அடைப்பை தவிர்க்க முடியும்'

இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


'

Saturday, February 28, 2015

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து


அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்
இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... 
இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.

Wednesday, February 25, 2015

மேட்டூர் அணையின் வர




மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில், மேட்டூரில் அணை கட்டுவதற்கு பிரிட்டீஷ் அரசு முயன்றது. ஆனால், அதற்கு அப்போதைய மைசூர் சமஸ்தானம் ஆட்சேபனை தெரிவித்ததால், பிரிட்டீஷ் அரசாங்கம் தனது முயற்சியை கைவிட்டது.

கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய்கிரகத்தில் இருந்து எடுத்து அனுப்பிய செல்பி


201502251501514666_NASA-rover-clicks-stunning-selfie-on-Mars_SECVPFசெவ்வாய் கிரகம், நமது பூமி கிரகத்தைப் போன்று நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் ‘நாசா’வுக்கு அனுப்பி வருகிறது.அவற்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது.

Saturday, February 21, 2015

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் !


மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாகை மீன்வள பல்கலைக்கழக தொழிலில் நுட்பநிலைய இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, February 13, 2015

கூட்டத்தில் நண்பர்களை தேட உதவும் எளிமையான செயலி!

தோ இன்னொரு முட்டாள்தனமான செயலி, ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் - இப்படிதான் ஸ்மார்ட்போன் உலகிற்கான புதிய செயலியான லுக்பாரை (LookFor) அதனை உருவாக்கியுள்ள லோகன் ரைலே அறிமுகம் செய்கிறார்.

நித்தமும் பயன்படுத்தலாம் நீலகிரி தைலம்!


லைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு சென்றால், யூக்லிப்டஸ் ஆயில் என்ற நீலகிரி தைலத்தை மறக்காமல் வாங்கி வரச் சொல்லுவோம்.  அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த மருத்துவ மூலிகை எண்ணெய் இது.  ஒரு சொட்டு உள்ளங்கையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சட்டென விலகும்.  சளியையும், தும்மலையும் தூரவிரட்டும். 

Thursday, February 5, 2015

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?



ந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

Wednesday, February 4, 2015

நீர்க்கட்டிகளை விரட்டினால்... வாரிசு ஓடி வரும்!


'குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்' என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்' பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், 'கடவுளே சொல்லிட்டார்' என்பதுபோல, 'டாக்டர் சொல்லிட்டார்' என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் பலரும். ஆனால், நிஜத்தில், பெரும்பாலும் மோசடி வேலைகளே நடக்கின்றன. இதைப் பற்றி கடந்த இரண்டு இதழ்களாக எழுதியிருந்தோம்.

உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?


உங்கள் பிரியாணியில் சிக்கனா...பூனைக்கறியா?
சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி. சென்னையில் புற்றீசல் போல சாலையோர கடைகள் செயல்படுகின்றன. இங்கு சுகாதாரம் என்பதை எழுதி வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். பெயரளவுக்கு கூட சுகாதாரத்தை இத்தகைய கடைகள் கடைப்பிடிப்பதில்லை.
அதோடு இங்கு சமைக்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் படுமோசம். உணவு பொருட்களின் விலை குறைவு என்பதால் இந்தக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. ருசிக்கு சாப்பிடாமல் ஏதாவது பசிக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பர்களின் கூட்டம் இங்கு அதிகம். சாப்பிட்டு விட்டு பிறகு அவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் பல.

Tuesday, February 3, 2015

முட்டையின் பல்வேறு நன்மைகள்



சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று தெரியும்.
ஆனால் அந்த முட்டை சமைப்பதற்கு மட்டுமின்றி, பல வழிகளில் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் காண முடியும்.