Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 26, 2015

நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள்

 
நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க
மக்களே....
 
நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் –
நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.
அவர் சொன்னது இதுதான்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

‎மழை‬ வருகிறது, ஏந்திக் கொள்ள மடி இருக்கிறதா?


ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தமிழகம் தான், தற்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 
 
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கேயே உருவாகி, இங்கேயே நடைபயிலும் நதிகள் மிகவும் குறைவு.
இந்நிலையில் வான் மழையை ஏந்திக் கொள்ள வாட்டர் டேங்குகளை தயார் நிலையில் வைத்திருக்கிறோமா?

எங்க பேட்டை‬....‪‎புதுப்பேட்டை‬..


. சென்னை புதுப்பேட்டையை பைக்பேட்டை என்றும் சொல்லலாம். இந்தியாவில் எங்கும் கிடைக்காத வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை புதுப்பேட்டையில் வாங்கிவிடலாம். குறுகலான சந்துகளில் அமைந்துள்ள கடைகளுக்குள் தினசரி லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. மேலும்

துபாய் புருஜ் கலீபா(Burj khalifa) வின் அழகிய தோற்றங்கள்...

சிந்திக்க விரும்பும் சிலருக்காக

சிந்திக்க விரும்பும் சிலருக்காக (நண்பர்களுக்காக)

மூளை இறக்குமா ? உடல் உறுப்பு தானம் என்ற பெயரில் நாடாகும் மாபெரும் மோசடி - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !
ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம் ...
பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...
ஆனால்?...........இன்றோ!!!?
மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

சென்னையில் நீர் நிலைகள்

சென்னையில் நீர் நிலைகளை அழித்துவிட்டார்
கள்
என்று கூப்பாடு போடும் சிலரை
யாரென்று உற்று பார்த்தால்......
பொத்தேரி முதலான பல ஏரிகளை
அழித்து
# SRM குழும கல்லூரிகளை கட்டிய
புதிய தலைமுறை ஊடக குழுமம்..


அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்.


அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு
எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்
ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை
வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான
கொள்கைகளை உடைய ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் செல்லும் இடம் எங்கும்
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி
வருகிறார்.

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத்

தன்னை தீவிரவாதியாக சித்தரித்தவர்கள் மீது 15 மில்லியன் டாலர் இழப்பீடு கோரி இளம் விஞ்ஞானி அஹ்மத் அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்!!....

முஸ்லிம் சமூகத்தை சார்ந்த .இளம் விஞ்ஞானியான அஹ்மதை தீவிரவாதியா சித்தரித்த குற்றத்திற்காக

சென்னையில் தீண்டத் தகாத பகுதி புதுப்பேட்டை:)

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

துபாய் மெட்ரோ

முகநூலில் என் பதிவுகள்(4)


முகநூலில் என் பதிவுகள்{3}

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே..?
இன்னும் மறக்காமல் இருந்தால்
ஒரு லைக் போடுங்க....
#######################################
ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதியரசர் மதிப்புக்குரிய மார்கண்டேய கட்ஜு சொல்கிறார்.

முகநூலில் என் பதிவுகள்{2}


ஹைகோர்ட்டில் மது அருந்திய 3 பேர் உட்பட 20 வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சில் அதிரடி தடை!!
‪#‎வேலியே‬ பயிரை மேயும் விந்தை

########################################################
 

இன்றைய முகநூலில் என் பதிவுகளில் சில...




இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அசாம் முதல்–மந்திரி போர்க்கொடி!
அசாம் கவர்னரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மாநில முதல்–மந்திரி தருண் கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வரும் பி.பி.ஆச்சார்யா, கூடுதல் பொறுப்பாக அசாம் மாநிலத்தையும் கவனித்து வருகிறார்.
நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘இந்துஸ்தான்(இந்தியா) இந்துக்களுக்கு மட்டும்தான்’ என்று கருத்து தெரிவித்ததாக
ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில
முதல்–மந்திரியும், அசாம் மாநில காங்கிரஸ் தலைவருமான தருண்கோகாய் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்
***********************************************************************************************************
போதி மரம் தான் நட வேண்டும் என்றில்லை போதிய மரங்கள் நட்டால் கூட போதும்...!

************************************************************************************
இரண்டு வருடங்களுக்கு முன்..

Thursday, September 10, 2015

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிடித்த 12 உணவுகளும் அவற்றின் நன்மைகளும்.

1. பார்லி – Barley

1

ரசூலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள் :
காய்ச்சலுக்கு இதை சூப்பாகக் குடிப்பது நல்லது என்று …

Monday, September 7, 2015

சென்னைக்கு மிக அருகில்... ஒரு சந்தை

சென்னை விமான நிலையம் எதிரிலுள்ள திரிசூலம் ரயில் நிலையம் அருகில் தொடங்கி, மலை அடிவாரத் தில் ரயிலோசையுடன் மரங்கள் சூழ பல்லாவரம் வரை நீண்டிருக்கிறது பல்லாவரம் சந்தை. 

Wednesday, September 2, 2015

சென்னையில் ஓர் சிறுதானிய உணவகம்!

லகமயமாக்கலுக்கு பின் தமிழக மக்களை மெல்ல கட்டிப்போட்டது மேற்கத்திய உணவுகளின் சுவை. இதுவே பொழுதுபோக்கு அரங்குகளிலும், தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அவர்கள் கொடி கட்டி பறக்க உதவுகிறது. நாவிற்கு சுவையளிக்கும் இந்த உணவுகள் உடலிற்கு நோயளிக்க தவறுவதில்லை. ஆக, நம் உடலை பாதுகாத்தே ஆக வேண்டிய கட்டாயத்துடன்தான் நாம் வாழ்கிறோம்.

Saturday, August 29, 2015

எல்லோரும் விரும்பும் உணவு 'ஆப்பம்' : வீட்டில் தயாரிக்கும் முறை


எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ…சூப்பர்ர்… வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது.  உடலுக்கும் நல்லது.

மண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்! ( மினி தொடர்: பகுதி - 2 )

கொண்டாட்டங்கள், சடங்குகள் மற்றும் வழிபாடுகளையும் மட்டுமே சொல்லி வந்த ஆன்மீகம், காலப்போக்கில் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் என சொல்லப்பட்டது. அந்த நேரத்தில், மக்களின் பிரச்னைகளையும், அவர்களின் ஆசையையும் கணக்கில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் நாக மாணிக்க கல். நாக மாணிக்க கல் என்றால் என்ன? எப்படியெல்லாம் இதில் மோசடி நடக்கிறது? உண்மையில் நாக மாணிக்க கல் என்பது உண்மையா என்பதை பார்க்கலாம்...

மண்ணுளி முதல் ஈமு வரை..கொங்கு மோசடிகள் - 1



 
துரங்கம் ஆட்டத்தை பற்றி நமக்கு தெரியும். இரு அணிகளுக்கும் ராஜா தலைமையில் ராணி, மந்திரிகள், சிப்பாய்கள் என 16 பேர் அடங்கிய படை. ராஜா, ராணி என ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இயங்குவார்கள் என இருவருக்கும் ஒரே மாதிரியான விதி. ஒரு படை இன்னொரு படையை தாக்கி, ராஜாவை சிறைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆட்டம்.

Friday, August 28, 2015

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு



மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்:


விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.
அதுவும் இயற்கை வேளாண் முறையின் மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.

நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ்


நோய்களால் அவதிப்படும்போது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பணம் கொடுத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.

மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.

பூசணிக்காயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.


பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். இதை உணவாக எடுத்து வரும் போது நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குணமடைகின்றன.