Thursday, September 25, 2014
காபுலி புலாவ் – ஆப்கான் சிக்கன் புலாவ்
தேவையான பொருட்கள்
- கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் – 3
- பிரிஜ்ஜி இலை – 2
- இலவங்கப்பட்டை- 2
- கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
- சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி விதை தூள் – 1 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கோழி, தோல் நீக்கியது – 8-10 துண்டுகளாக வெட்டவும்
- பாஸ்மதி அரிசி – 3 கப்
- தயிர் – 1 மே.கரண்டி
- பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
புகையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
மனித வாழ்வில் கல்விச்செல்வம், பொருட்செல்வம் என்று எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும், உடல் ஆரோக்கிய செல்வம் இல்லையென்றால், மற்ற செல்வங்களையெல்லாம் மகிழ்வோடு அனுபவிக்க முடியாது. அந்த வகையில், நோய்கள் வராமல் தடுப்பதிலும், வந்த நோய்களில் இருந்து மீண்டு வருவதிலும், மக்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்.
காலை எழுந்தவுடன்…வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்
காலையில் கண்
விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல்
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத்
தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில்
நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை
முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச்
செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?
தமிழர் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள் !!
மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும்
பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த
நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர்
தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து
வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில்
அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.
Sunday, April 20, 2014
இரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…!
இது வரை அதிக விபத்து இரவு நேரத்தில் நடக்கும் காரணம் – பெரும்பாலான ஹைவேக்களில் இரவு விளக்கு இல்லமல் போவது தான். அதை போக்கும் வ்ண்ணம் ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் கொண்டு வந்ததனர். ஆனாலும் இந்த ரிஃப்ளக்டிவ் வேலை செய்ய வெளிச்சம் தேவை. கும்மிருட்டில் அந்த ரிஃப்ளக்டிவ் ஸ்டிக்கர்ஸ் வேலை செய்யாது என தெரிந்து எப்படி ரேடியம் பொருத்திய வாட்ச்சுகள் வெளிச்சம் தருமோ அதே போல ஒரு புது டெக்னாலாஜியை அறிமுகபடுத்தி டெஸ்ட்டும் செய்திருக்கின்றனர் ஆம்ஸ்ட்டர்டாம் ஹைவேயில்.
கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில்
கெப்லர் 186f புது கிரகம் – மனிதன் வசிக்கும் வகையில் பூமியை விட பெரிய கிரகம் …!
நாசா தான் முதன் முதலாம் கெப்லர் 186f கிரகத்தை கண்டுபிடித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் இப்போதைய டெவலப்மென்ட் இது மனிதர்கள் வசிக்கும் வண்ணம் தண்ணீர் – ஆக்ஸிஜன் – மீத்தேன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட 10% மடங்கு பெரிது. இது 490 light-years தூரத்தில் இருப்பதால் இது அதிகம் வெப்பம் தராமல் மிகவும் பிளஸன்ட்டாய் இருக்கும் ஒரு கிரகம்.
நாசா தான் முதன் முதலாம் கெப்லர் 186f கிரகத்தை கண்டுபிடித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் இப்போதைய டெவலப்மென்ட் இது மனிதர்கள் வசிக்கும் வண்ணம் தண்ணீர் – ஆக்ஸிஜன் – மீத்தேன் இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த கிரகம் பூமியை விட 10% மடங்கு பெரிது. இது 490 light-years தூரத்தில் இருப்பதால் இது அதிகம் வெப்பம் தராமல் மிகவும் பிளஸன்ட்டாய் இருக்கும் ஒரு கிரகம்.
Saturday, April 19, 2014
Friday, April 18, 2014
கால்சியம் கார்பைட் கற்கள்
நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது.
இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,,,,,
விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம்....... சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை........
இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,,,,,
விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம்....... சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை........
வாக்களிப்பது எப்படி?
ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை…
சீரகத்தின் தாரக மந்திரம்!
சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும், ஆனால் அதனை எந்த விடயத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவதில்லை.
வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த கஷாயத்தைக் கொடுக்க வாந்தி நிற்கும்.
Sunday, April 13, 2014
நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்
உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.
காரணங்கள்:-
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படு
சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
Thursday, April 10, 2014
Wednesday, April 9, 2014
ஹலால் (HALAL) என்றால் என்ன?
ஹலால் (HALAL) என்றால் என்ன?
ஒரு Non-Muslim பார்வையில் ஹலால் என்றால் என்ன என்பதை newscollectionbox என்ற இணையதலத்திலிருந்து உங்கள் பார்வைக்கு…..
பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) – நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!
Tuesday, April 8, 2014
இயற்கை எழில் கொஞ்சும் கோவளம்
இயற்கை எழில் கொஞ்சும் கோவளம் ( கேரளா ) – கன்னியா குமரியிலிருந்து மிக அருகில்
கோவளம் மூன்று அடுத்தடுத்த வளைவான கடற்கரையைக் கொண்ட ஒரு உலகப் புகழ்பெற்ற இடமாகும். இது சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான அழகிய இடம். குறிப்பாக ஐரோப்பியர்கள் 1930லிருந்து வந்து குவியும் இடமாகவும் உள்ளது. கடற்கரையில் குவிந்து கிடக்கும் பெரிய பாறைகள் அங்கேயே கடல் நீரைத் தடுத்து, ஒரு அழகிய வளைகுடாப் பகுதியை ஏற்படுத்தியுள்ளதால், இந்த அமைதியான நீர் குளிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
பித்தப்பை கற்கள் ஏன் ? எப்படி- ?
இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு. வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
Subscribe to:
Posts (Atom)



















