தட்டச்சு இயந்திரங்களைத் தயாரிக்கும் கோத்ரெஜ் நிறுவனம் தட்டச்சு தயாரிப்பதை நிறுத்திவிட்டதாக அண்மையில் ஒரு செய்தி வந்தது.இப்போது எங்கு பார்த்தாலும் கணினிகள் வந்துவிட்டன. அதிலேயே அச்சுப் பணிகள் எல்லாம் நடக்கின்றன.பிறகு எதற்கு தட்டச்சுகள்? அதன் தேவை குறைந்து விட்டதால் தயாரிப்புகளும் நிறுத்தப்படுகின்றன. ஆனால்,இந்த தட்டச்சுகள் கடந்த இரு நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மிக முதன்மையான இயந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்று கணினி வகுப்புகளுக்குச் செல்வதைப் போல் மாணவ, மாணவிகள் தட்டச்சுப் பயிற்சி பெறச் சென்றார்கள்.
Thursday, January 23, 2014
கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம்
இந்த பழம் பெரும் அளவு நமது அண்டை நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது !!! (Sour sop fruit )
நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
Wednesday, January 22, 2014
புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!
தந்தை பெரியார் அவர்கள் ஏராளம் படிப்பார் – பல்வகைப்பட்ட நூல்களை.
பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல் வகைப் புராண நூல்கள் – வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள் – பாகவதம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு – அடிக்கோடிட்டு, அதனைப்பற்றிய ஆய்வினையும், கட்டு ரைகளாகவும், சீரிய விமர்சனங்களாக வும்கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைகளைக் கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிட முடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!
பலருக்கு வியப்பாக இருக்கும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், பல் வகைப் புராண நூல்கள் – வால்மீகி இராமாயணம், இதர இராமாயணங்கள் – பாகவதம், பெரிய புராணம், திருக்குறள் மற்ற பல நூல்கள் – இலக்கியங்கள் முதற்கொண்டு பலவற்றைப் படிப்பதோடு – அடிக்கோடிட்டு, அதனைப்பற்றிய ஆய்வினையும், கட்டு ரைகளாகவும், சீரிய விமர்சனங்களாக வும்கூட எழுதியுள்ளார்கள். பொதுக் கூட்டங்களில் கூட பல உவமைகளைக் கூறி விளக்குவார். அவரது நுண் மாண் நுழைபுலம் ஒப்பிட முடியாத சுயசிந்தனை மலர்களான தோட்டம் ஆகும்!
Tuesday, January 21, 2014
First ambulance in the world
The history of the ambulance begins in ancient times, with the use of carts to transport incurable patients by force.
Monday, January 20, 2014
சூரிய ஒளியில் இயங்கும் குட்டி உளவு விமானம் : இன்ஜி. மாணவர் வடிவமைப்பு
பூம்புகார் :பூம்புகாரை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் ஆளில்லாத சிறிய ரக உளவு விமானத்தை வடிவமைத்துள்ளார். நாகை மாவட்டம் பூம்புகார் அருகே குரங்குபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் பெரம்பலூர் ரோவர் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் சிறிய ரக ஆளில்லா விமானத்தை வடிவமைத்துள்ளார்.
அழிந்து போன உங்கள் கோப்புகளை மீளப்பெற மிக சிறந்த வழி
நான் இந்த பதிவில் பேசும் விடையம் உங்கள் கணினிகளில் அழிந்த கோப்புகளை மீளப்பெறுவது எப்படி என்பது பற்றியே ஆகும். எனக்கு தெரிந்த வகையில் அழிந்து போன கோப்புகளை மீளப்பெறும் நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் 100% பயன் தரக்கூடிய ஒரு வழி உள்ளது.

அதற்கு Power Data Recovery மிக பொருத்தமான மென்பொருளாகும். இந்த தளத்தில் சென்று இம்மென்பொருளை தற்காலிக மென்பொருளாக தறவிறக்கிக்கொள்ளவும்.
உணவுப் பழக்கம் தனிமனித உரிமை
நீலாங்கரையிலுள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மீன் சந்தை அமைப்பதை எதிர்த்து, அந்தக் கோயிலின் பக்தர் என்று ஒருவர் கூறிக்கொண்டு தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் கூறிய காரணம்: கோயில் நிலத்தில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் உள்ளத்தைப் புண்படுத்துமாம். மீனவர்கள் குடியிருப்பு அதிகம் உள்ள அந்தக் கிராமத்தின் உபதேவதைக் கோயில் ஒன்றில் மீன் சந்தை வைப்பது பக்தர்களின் மனதை எப்படிப் புண்படுத்தும் என்று தெரியவில்லை. வழக்கின் அடிப்படையான வாதம் ‘அம்மனும் சைவமா?’ என்பதுதான்.
Sunday, January 19, 2014
சென்னையின் அழகு
Light House-ன் உச்சியில் இருந்து சென்னையின் அழகை பார்க்கலாம் வாங்க! – வீடியோ
களங்கரை விளக்கம் அதாவது ஆங்கிலத்தில் லைட் ஹவுஸ்ன்னு சொல்லுவாங்களயா?
Saturday, January 18, 2014
ஏவியானிக்சில் உலக சாதனை
உலகிலேயே மிக சிறந்த, குட்டி உளவு விமானத்தை கண்டுபிடித்த தமிழன், செந்தில் குமார்: நான், சென்னையில் உள்ள, எம்.ஐ.டி., பொறியியல் கல்லுாரியில், இணை பேராசிரியராக பணியாற்றுகிறேன்.
புத்தகத் தாத்தா
இன்றைக்கெல்லாம் ஒருவருக்கு ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்து, சில ஆயிரங்கள் பணமும் இருந்துவிட்டால் ஒரு புத்தகம் தயாராகிவிடுகிறது. பெரும்பான்மை வாசகர்களின் மனநிலையும் இப்படித்தான். ஆர்வத்தோடு வாங்கப்படும் பெரும்பாலான புத்தகங்கள் பரண்களையும் பழைய புத்தகக் கடைகளையுமே சென்றடைகின்றன. உண்மையில் ஒரு புத்தகத்தின் பெறுமானம்தான் என்ன? புத்தகங்களோடு வாழும் இவர்கள் வாழ்க்கை அதைச் சொல்லும்!
பிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்: வேண்டுமென்றே புறக்கணிக்கிறதா இஸ்ரோ?
இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாகவே, மூன்றாவது தளம் ஸ்ரீஹரிகோட்டாவில்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன். பிரெஞ்ச் கயானாவுக்கு நிகராக, ராக்கெட் ஏவுவதற்கான அனைத்து சாதக அம்சங்களையும் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ புறக்கணிப்பது விண்வெளி விஞ்ஞானிகளை மட்டுமின்றி தமிழக மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு சந்திரன்!
சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட
கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்க ள் மின்னுவதையும் விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளி யே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான
குழு வினர் கண்டுபிடித்துள்ளனர்.
Friday, January 17, 2014
உங்க கண்ணுக்கு ஒரு சவால்!
கண்டிப்பா இது உங்க கண்ணுக்கு ஒரு சவால் தருகிற
ஸ்டேப் 1 – கீழ இருக்கிற பொண்ணோட மூக்கை ஒரு விடாம ஒரு 40 நொடி பாருங்க
அதி நவீன இயந்திரங்கள்
உங்களுக்குப் பிடித்தமான உணவுகளைத் தயாரிக்கும் அதி நவீன இயந்திரங்கள் – வியத்தகு வீடியோ
by vidhai2virutcham
உங்களுக்குப் பிடித்தமான உணவுகளான வடை, தோசை, சிப்ஸ் மற்றும் இதர உணவு வகைகளை
மிகுந்த சுவையுடன் அதி அற்புதமாக இயந்திரம் ஒன்று தயாரிக்கும் வியத்தகு காட்சியைத்தான் நீங்கள் கீழுள்ள வீடியோவில் பார்க்கவிருக்கிறீர்கள்.
Subscribe to:
Posts (Atom)








